Singer : Vani Jayaram
Music by : Ilayaraja
Aaa…aa…aa…
Aaa…aa…aa…
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Naan paadum raagam
Ketkkum neram
Yen indha eeram
Vizhiyin oram…ohoo…oo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Thaenaaru endrenni naanae
Thee aatril neeraadinen
Thaenaaru endrenni naanae
Thee aatril neeraadinen
Poompaavai un vaazhvaiyae
Poo naagamae theendumoo
En dhegamae mannilae
Un aasaiyo kannilae
Urugiyae azhugiren
Ulagilae ohoo hoo ohoo hoo
Ohoo ohoo
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Aaa….aa….aa…aa…
Kaatrodu kaatraaga thaanae
Kaanamal naan vaazhgiren
Kaatrodu kaatraaga thaanae
Kaanamal naan vaazhgiren
Un nenjilae kanavugal
Sugamaagavae vandhathu
Un paadhaiyil sumaigalaai
Adhu yennadi nindrathu
Vidukathai mudivilae
Puriyumoo ohoo hoo ohoo hoo
Ohoo ohoo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Naan paadum raagam
Ketkkum neram
Yen indha eeram
Vizhiyin oram…hoo…hoo
Urugudhae idhayamae
Arugilae vaa vaa
Hoo oo hoo oo hoo oo hoo oo
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ.....ஆஅ...ஆஆ
ஆஅ.....ஆஅ...ஆஆ
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ....ஓ...
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
தேனாறு என்றெண்ணி நானே
தீயாற்றிலே நீராடினேன்
பெண் : பூம்பாவை உன் வாழ்வையே
பூ நாகமே தீண்டுமோ
என் தேகமே மண்ணிலே
உன் ஆசையோ கண்ணிலே
உருகியே அழுகிறேன்
உலகிலே ஓஹோ......ஹோ..
ஓஹோ......ஹோ.. ஓஹோ.....
குழு : ஆஅ.....ஆ.....ஆஅ....
ஆஅ......ஆ....ஆஅ......
ஆஅ.....ஆ.....ஆஅ....
ஆஅ......ஆ....ஆஅ......
பெண் : காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
காற்றோடு
காற்றாகத்தான் தானே
காணாமல் நான் வாழ்கிறேன்
பெண் : உன் நெஞ்சிலே கனவுகள்
சுகமாகவே வந்தது
உன் பாதையில் சுமைகளாய்
அது ஏனடி நின்றது
விடுகதை முடிவிலே
புரியுமோ.....ஓஹோ......ஹோ..
ஓஹோ......ஹோ.....ஓஹோ.....
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
பெண் : நான் பாடும் ராகம்
கேட்கும் நேரம்
ஏனிந்த ஈரம்
விழியின் ஓரம் ஓ....ஓ...
பெண் : உருகுதே இதயமே
அருகிலே வா வா
.ஓஹோ......ஓஹோ......ஓஹோ.....