Singer : S. P. Balasubrahmanyam
Music by : Devendran
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
En dhesam kanden
Un theruvil kanden
Nee pesum varaiyil
Naan oomai kuyil thaan
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
{Sontham illai sogam illai
Enathu vaazhkkai vazhiyile
Sorgam endru solluvathan
Artham unathu madiyile} (2)
Vaanam uravaada
Nilavai paarkiren
En dhegam kanavodu
Karaiya paarkiren
Ilanguyile ennuyirai
Nee enge sendraayo
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
{Selvamillaa yezhaigalin
Selvam ethu man mele
Seitha palan seithirunthu
Servathu yaar pen thaane} (2)
Kaathal illaatha
Ulagam ulagamaa
Ilangandru asaiyaamal
Pookkal malarumaa
Un karaiyodu uravaada
Kanaa kanden
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
En desam kanden
Un theruvil kanen
Nee pesum varaiyil
Naan oomai kuyil thaan
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uravaadalam oadi vaa..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா.....
ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
ஆண் : என் தேசம் கண்டேன்
உன் தெருவில் கண்டேன்
நீ பேசும் வரையில்
நான் ஊமைக் குயில் தான்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
ஆண் : {சொந்தம் இல்லை சோகம் இல்லை
எனது வாழ்க்கை வழியிலே
சொர்க்கம் என்று சொல்லுவதன்
அர்த்தம் உனது மடியிலே} ( 2 )
ஆண் : வானம் உறவாட
நிலவை பார்க்கிறேன்
என் தேகம் கனவோடு
கரையப் பார்க்கிறேன்
ஆண் : இளங்குயிலே என்னுயிரே
நீ எங்கே சென்றாயோ
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா...
ஆண் : {செல்வமில்லா ஏழைகளின்
செல்வம் எது மண் மேலே
செய்த பலன் செய்திருந்து
சேர்வது யார் பெண் தானே} ( 2 )
ஆண் : காதல் இல்லாத
உலகம் உலகமா
இளங்காற்று அசையாமல்
பூக்கள் மலருமா
உன் கரையோடு உறவாட
கனா கண்டேனே
ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
என் தேசம் கண்டேன்
உன் தெருவில் கண்டேன்
நீ பேசும் வரையில்
நான் ஊமைக் குயில் தான்
ஆண் : உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உறவாடலாம் ஓடி வா