Singer : Swarnalatha
Music by : Deva
Aa….ha….aa…..aa….
Aa….ha…..aa….ha….aa….aa….
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu
Vizhi niththirai vittathu mellidai suttathu
Adikadi adikadi
antha manmathan viththaiyil
Muththirai sinthidum nerukkadi nerukkadi
Theendaamalae thaenkudam yaenguthu
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu
Aa aa….ha….
Sollaatha yaekkam sonnaalum yaekkam
Naan unnilae solavathaa velvathaa
Sevvaazhai thaeril yaegaantha ooril
Naan paarkkavaa oodivaa thedivaa
Veeraappuththaan vittu paar paaru paranthidu
Nooru nooru vaan meethu vaa
Maelaadaiyil minnal mothum naeram
Bodhai yaerum kaaman vidum naan nilavaa
Aalaagiyae noolaaginaen
Aaraayavaa naan nogiraen
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu
Aa….ha….aa…..aa….
Aa….ha…..aa….ha….aa….aa….
Javvaathu maedai thaazhampoo vaadai
Thaenoorumo meerumo perumo
Ponmaalai vaelai sollaatha leelai
Naan paarkkavaa naerilae naerilae
Neerodaiyil….
Intha pudhu pudhu yaerum yaerum
Thaagam thaagam yaen thalaivaa
Poongaattru pol thottu paadu paadu
Aattam podu mogam thaedi naan varavaa
Maarboduthaan thaalaattavaa
Maarappilae seeraattavaa
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu
Vizhi niththirai vittathu mellidai suttathu
Adikadi adikadi
antha manmathan viththaiyil
Muththirai sinthidum nerukkadi nerukkadi
Theendaamalae thaenkudam yaenguthu
Uyirae uyirae medhuvaa medhuvaa
Oru kichchu muchchu
Adadaa adadaa tharavaa peravaa
Naan ichchu ichchu….aa…..
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பெண் : ஆ......ஹ......ஆ......ஆ.....
ஆ....ஹ......ஆ....ஹ......ஆ....ஆ.....
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.....
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.....
பெண் : விழி நித்திரை விட்டது மெல்லிடை சுட்டது
அடிக்கடி அடிக்கடி
அந்த மன்மதன் வித்தையில்
முத்திரை சிந்திடும் நெருக்கடி நெருக்கடி
தீண்டாமலே தேன்குடம் ஏங்குது
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.....
பெண் : ஆஅ....ஹ....
சொல்லாத ஏக்கம் சொன்னாலும் ஏக்கம்
நான் உன்னிலே சொல்வதா வெல்வதா
செவ்வாழை தேரில் ஏகாந்த ஊரில்
நான் பார்க்கவா ஓடிவா தேடிவா
பெண் : வீராப்புத்தான் விட்டு பாரு பாரு பறந்திடு
நூறு நூறு வான் மீது வா
மேலாடையில் மின்னல் மோதும் நேரம்
போதை ஏறும் காமன் விடும் நான் நிலவா
பெண் : ஆளாகியே நூலாகினேன்
ஆராயவா நான் நோகிறேன்
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.......இச்சு
பெண் : ஆ......ஹ......ஆ......ஆ.....
ஆ....ஹ......ஆ....ஹ......ஆ....ஆ.....
பெண் : ஜவ்வாது மேடை தாழம்பூ வாடை
தேனூறுமோ மீறுமோ பெறுமோ
பொன்மாலை வேளை சொல்லாத லீலை
நான் பார்க்கவா நேரிலே நேரிலே
பெண் : நீரோடையில்.......
இந்த புது புது ஏறும் ஏறும்
தாகம் தாகம் ஏன் தலைவா
பூங்காற்று போல் தொட்டு பாடு பாடு
ஆட்டம் போடு மோகம் தேடி நான் வரவா
பெண் : மார்போடுதான் தாலாட்டவா
மாராப்பிலே சீராட்டவா
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.....
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.....
பெண் : விழி நித்திரை விட்டது மெல்லிடை சுட்டது
அடிக்கடி அடிக்கடி
அந்த மன்மதன் வித்தையில்
முத்திரை சிந்திடும் நெருக்கடி நெருக்கடி
தீண்டாமலே தேன்குடம் ஏங்குது
பெண் : உயிரே உயிரே மெதுவா மெதுவா
ஒரு கிச்சு முச்சு
அடடா அடடா தரவா பெறவா
நான் இச்சு இச்சு.....ஆ......