Vaanathil Paranthu Song Lyrics from Veedu Varai Uravu Film, Starring Jai Ganesh, Sujatha, V. K. Ramasamy, Sukumari and Others. This song was sung by Vani Jairam and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Paal nilaavil thottil katti
Aadu kannae aadu
Paasam anbu deivam endru
Paadu kannae paadu
Kuyilgal kiligal anilgal ellaam
Ungalai pola thambi
Ulagam ennum urundai panthu
Ullathu ungalai nambi
Vaanaththil paranthu sirikkum velli nila
Aanantha irakkai virikkum pillaigalaa
Vaanaththil paranthu sirikkum velli nila
Anantha irakkai virikkum pillaigalaa
Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Vanjangal illaatha mullai koththu
…………..
Maanikka kaalgal nadamidumpothu
Navaneetha kannananai kandaen
Aanippon oonjal arasakkumaaran
Alangaara therinai kandaen
Annam ennum vellai ullam
Ponnai vellum anbu vellam
Paasam enbathai sumanthu
Deivam vanthathu piranthu
Chorus : Paasam enbathai sumanthu
Deivam vanthathu piranthu
Vaanaththil paranthu sirikkum velli nila
Aanantha irakkai virikkum pillaigalaa
Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Vanjangal illaatha mullai koththu
…………..
Nilavu valarnthaal pournamiyaagum
Mannum vinnum jolikkum
Ninaivu valarnthaal ungal arivum
Medhaigal polae manakkum
Antha nilaavai aagaayaththil
Vaiththavan peyarthaan iraivan
Intha nilaavai engal kaiyil
Thanthavan peyarthaan thalaivan
Maanthalir maeni koondhalai thadavi
Mayangaatha ullangal yaedhu
Saantha nilaavil neendhi ezhunthu
Thazhuvaatha illangal yaedhu
Thendralai konjum thennai
Kandrinai konjum annai
Kaalam neram piranthaal
Naanum annai kuzhanthaai
Vaanaththil paranthu sirikkum velli nila
Aanantha irakkai virikkum pillaigalaa
Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Vanjangal illaatha mullai koththu…
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : பால் நிலாவில் தொட்டில் கட்டி
ஆடு கண்ணே ஆடு
பாசம் அன்பு தெய்வம் என்று
பாடு கண்ணே பாடு
ஆண் : குயில்கள் கிளிகள் அணில்கள் எல்லாம்
உங்களைப் போல தம்பி
உலகம் என்னும் உருண்டை பந்து
உள்ளது உங்களை நம்பி......
பெண் : வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா
வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா
பெண் : மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...
குழு : ................................
பெண் : மாணிக்க கால்கள் நடமிடும்போது
நவநீத கண்ணனை கண்டேன்
ஆணிப்பொன் ஊஞ்சல் அரசக்குமாரன்
அலங்கார தேரினை கண்டேன்
பெண் : அன்னம் என்னும் வெள்ளை உள்ளம்
பொன்னை வெல்லும் அன்பு வெள்ளம்
பாசம் என்பதை சுமந்து
தெய்வம் வந்தது பிறந்து...
குழு : பாசம் என்பதை சுமந்து
தெய்வம் வந்தது பிறந்து...
பெண் : வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா
பெண் : மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...
குழு : .................................
ஆண் : நிலவு வளர்ந்தால் பௌர்ணமியாகும்
மண்ணும் விண்ணும் ஜொலிக்கும்
நினைவு வளர்ந்தால் உங்கள் அறிவும்
மேதைகள் போலே மணக்கும்
ஆண் : அந்த நிலாவை ஆகாயத்தில்
வைத்தவன் பெயர்தான் இறைவன்
இந்த நிலாவை எங்கள் கையில்
தந்தவன் பெயர்தான் தலைவன்
பெண் : மாந்தளிர் மேனி கூந்தலை தடவி
மயங்காத உள்ளங்கள் ஏது
சாந்த நிலாவில் நீந்தி எழுந்து
தழுவாத இல்லங்கள் ஏது
பெண் : தென்றலை கொஞ்சும் தென்னை
கன்றினை கொஞ்சும் அன்னை
காலம் நேரம் பிறந்தால்
நானும் அன்னை குழந்தாய்.....
பெண் : வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா
பெண் : மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...