Valarum Kalaiyin Song Lyrics is song from Thooya Ullam Tamil Film– 1961, Starring Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. Balaji, Savithiri, E. V. Saroja, M. S. Sundaribai and Sandhiya Jayaram. This song was sung by P. Susheela and Jikki and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Udumalai Narayanakavi.
Singers : P. Susheela and Jikki
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Udumalai Narayanakavi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Seer kulava nidham pettrror thamadhu
Per palavae perum bakkiyam
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Female : Malarin kuviyal maanidhi
Females : Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae
Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae
Valarum kalaiyin paalmathi
Female : Malarin kuviyal maanidhi
Females : Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Ennum pugazh seer ellaam oongave
Inbamaaga nee vaazhave
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
பெண் : வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
பெண் : மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
பெண் : மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
சீர் குலாவ நிதம் பெற்றோர் தமது
பேர் பலவே பெறும் பாக்கியம்
பெண் : உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
பெண் : வளரும் கலையின் பால்மதி
பெண் : மலரின் குவியல் மாநிதி
பெண்கள் : உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
பெண் : குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே
பெண் : குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே
பெண் : வளரும் கலையின் பால்மதி
பெண் : மலரின் குவியல் மாநிதி
பெண்கள் : உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
பெண் : பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
பெண் : பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
எண்ணும் புகழ் சீர் எல்லாம் ஓங்கவே
இன்பமாக நீ வாழவே
பெண் : உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
பெண் : வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
பெண் : வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....