Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Aaaahaaa….aaaa….aaa….aaa….aaaa…aaa….
Vandhavargal vaazhga mattravargal varuga
Paadal tharum en illam
Kaadhal tharum en ullam
Vandhavargal vaazhga mattravargal varuga
Vandhavargal vaazhga …aaa…aaa…
Pallaakku medai undu
Panneerin vaadai undu
Pallaakku medai undu
Panneerin vaadai undu
Illadha inbam ondru…aaa…aa…
Aaaa….aaa…aaa…aaa…aa….
Illadha inbam ondru…
Ennodu vandhaalenna
Maambazha idhazhum
Manmadha kalaiyum
Paalum thaenum vazhangum medai idhu
Vandhavargal vaazhga mattravargal varuga
Vandhavargal vaazhga …aaa…aaa…
Aayirathu orr iravu
Padithathundoo adhil
Azhagazhagu pengalai nee
Paarthathundoo oooo ooo
Paai virithu avargal sonna
Kadhaigal ellam
Indha paavaiyidam nee ketka
Thayakkam undoo
Aaaa….aaa….aaa….aaa…aaa….aaa….aaa….
Sendhoora chinnapottu
Sindhaamal kannam thattu
Sendhoora chinnapottu
Sindhaamal kannam thattu
Mundhaanai mella thottu…aaa…aa…
Aaaa….aaa…aaa…aaa…aa….
Mundhaanai mella thottu..
Unnodu ennai kattu
Idhu thaan iravu
Idhu thaan uravu
Neeyum naanum ninaithaal
Sorgam idhu
Vandhavargal vaazhga mattravargal varuga
Paadal tharum en illam
Kaadhal tharum en ullam
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஆஅ.....ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்
வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்க.....ஆஅ.....ஆஅ.....
பெண் : பல்லாக்கு மேடை உண்டு
பன்னீரின் வாடை உண்டு
பல்லாக்கு மேடை உண்டு
பன்னீரின் வாடை உண்டு
பெண் : இல்லாத இன்பம் ஒன்று.....ஆஅ....ஆ....
ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ
இல்லாத இன்பம் ஒன்று.....
என்னோடு வந்தாலென்ன
மாம்பழ இதழும்
மன்மத கலையும்
பாலும் தேனும் வழங்கும் மேடை இது
பெண் : வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
வந்தவர்கள் வாழ்க.....ஆஅ.....ஆஅ.....
பெண் : ஆயிரத்து ஓர் இரவு
படித்ததுண்டோ அதில்
அழகழகு பெண்களை நீ
பார்த்ததுண்டோ ஓஒ ஓஒ
பெண் : பாய் விரித்து அவர்கள் சொன்னா
கதைகள் எல்லாம்
இந்த பாவையிடம் நீ கேட்க
தயக்கம் உண்டோ
ஆஆ......ஆஅ.....ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
பெண் : செந்தூர சின்னபொட்டு
சிந்தாமல் கன்னம் தட்டு
செந்தூர சின்னபொட்டு
சிந்தாமல் கன்னம் தட்டு
பெண் : முந்தானை மேல தொட்டு....ஆஅ....ஆ....
ஆஆ.....ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆ....
முந்தானை மெல்ல தொட்டு
உன்னோடு என்னை கட்டு
இதுதான் இரவு
நீயும் நானும் நினைத்தால்
சொர்க்கம் இது
பெண் : வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக
பாடல் தரும் என் இல்லம்
காதல் தரும் என் உள்ளம்