Singer : K. J. Yesudas
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Humming…..
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji
Angamo thangaradham aaduvatho nooru vidham
Angamo thangaradham aaduvatho nooru vidham
Aadharamattra idai asaindhu varum naagapadam
Aadharamattra idai asaindhu varum naagapadam
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji
Saaranga puruvam idhu sarasakala saalaiyidhu
Santhosam enbatharkkae thani vilakkam kooruvadhu
Saaranga puruvam idhu sarasakala saalaiyidhu
Santhosam enbatharkkae thani vilakkam kooruvadhu
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji
Vaazhaikkal mandabathil
Vadithu vaitha kinnamidhu
Vaazhaikkal mandabathil
Vadithu vaitha kinnamidhu
Maanika siragil ennai
Maraithu kollum annamidhu
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji
Kangalo naaval pazham
Kaniyidhazho kovaipazham
Kattodu naan anaikka
Kaaman thandha thangakudam
Kangalo naaval pazham
Kaniyidhazho kovaipazham
Kattodu naan anaikka
Kaaman thandha thangakudam
Thendral thaan ivaludalai
Theendiyadhu idhu varaiyil
Thendral thaan ivaludalai
Theendiyadhu idhu varaiyil
Selaigal ival azhagai
Moodiyadhu adhu varaiyil
Endru naan sooduvadho
Iniya malar manavaraiyil
Andru naan rasithiruppen
Aval azhagai thaniyaraiyil
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji…haa..aa.hoo..oo.oo..lalalalala la la la…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : முனங்கல்
ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி.......
ஆண் : அங்கமோ தங்கரதம் ஆடுவதோ நூறு விதம்
அங்கமோ தங்கரதம் ஆடுவதோ நூறு விதம்
ஆதாரமற்ற இடை அசைந்து வரும் நாகபடம்
ஆதாரமற்ற இடை அசைந்து வரும் நாகபடம்
ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி.....
ஆண் : சாரங்கப் புருவம் இது சரசகலா சாலையிது
சந்தோசம் என்பதற்கே தனி விளக்கம் கூறுவது
சாரங்கப் புருவம் இது சரசகலா சாலையிது
சந்தோசம் என்பதற்கே தனி விளக்கம் கூறுவது
ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி.....
ஆண் : வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணமிது
வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணமிது
மாணிக்கச் சிறகில் என்னை
மறைத்துக் கொள்ளும் அன்னமிது
ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி.....
ஆண் : கண்களோ நாவல் பழம்
கனியிதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்
கண்களோ நாவல் பழம்
கனியிதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்
ஆண் : தென்றல்தான் இவள் உடலைத்
தீண்டியது இதுவரையில்
தென்றல்தான் இவள் உடலைத்
தீண்டியது இதுவரையில்
சேலைகள் இவள் அழகை
மூடியது அதுவரையில்
ஆண் : என்று நான் சூடுவதோ
இனிய மலர் மணவறையில்
அன்று நான் ரசித்திருப்பேன்
அவள் அழகை தனியறையில்………
ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி.....
ஹா ..ஆ ..ஹோ ..ஊ...லாலாலாலாலா லாலா ...