Varavendum Oru Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by L. R. Eswari and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : L. R. Eswari
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
Kelamal neeyum tharamale naanum
Varamale irundhaa suvai theriyadhu
Seradha pennum paaradha kannum
Orae naalil ore vidham malarndhenna
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
Neer polae oodai nilavilae vaazhum
Adhae inbam adhae sugam varum ingae
Paadamal paada koodamal kooda
Idho maadhu idho madhu manam engae
Varavendum oru poludhu
Varamalae irundhaal suvai theriyaadhu
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : வரவேண்டும் ஒரு பொழுது .........
வராமலே இருந்தால் சுவை தெரியாது
வரவேண்டும் ஒரு பொழுது .........
வராமலே இருந்தால் சுவை தெரியாது
பெண் : கேளாமல் நீயும் தராமலே நானும்
ஒரே நேரம் ஒரே இடம் இருந்தென்ன
சேராத பெண்ணும் பாராத கண்ணும்
ஒரே நாளில் ஒரே விதம் மலர்ந்தென்ன
பெண் : வரவேண்டும் ஒரு பொழுது .........
வராமலே இருந்தால் சுவை தெரியாது
பெண் : நீர் போலே ஓடை நிலாவிலே வாழும்
அதே இன்பம் அதே சுகம் வரும் இங்கே
பாடாமல் பாட கூடாமல் கூட
இதோ மாது இதோ மது மனம் எங்கே
பெண் : வரவேண்டும் ஒரு பொழுது .........
வராமலே இருந்தால் சுவை தெரியாது