Vazhvil Subangalum Lyrics
Vazhvil Subangalum Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by S. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : S. Varalakshmi
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Praanan pol unai pirindhu valarndhom
Endru munai maravomae naame
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Vasudevani thangaiyae
Un aasaiyae palan thandhadhae
Vasudevani thangaiyae
Un aasaiyae palan thandhadhae
Azhagulla devadevarai kavizhtha arjunan
Pargunan padhi aaginaar
Azhagulla devadevarai kavizhtha arjunan
Pargunan padhi aaginaar
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Bharatha vamsamum aala vendiya
Veera pathini deviyae
Bharatha vamsamum aala vendiya
Veera pathini deviyae
Veera dheera kumara maniyudan
Magizha varuvaai raaniyae
Veera dheera kumara maniyudan
Magizha varuvaai raaniyae
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
Praanan pol unai pirindhu valarndhom
Endru munai maravomae naame
Vaazhvil subangalum endrum nilavum
Poi vaa madhaniye
பாடகி : எஸ். வரலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பிராணன் போல் உனை பரிந்து வளர்த்தோம்
என்றுமுனை மறவோமே நாமே...
பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பெண் : வாசுதேவனின் தங்கையே
உன் ஆசையே பலன் தந்ததே
வாசுதேவனின் தங்கையே
உன் ஆசையே பலன் தந்ததே
அழகுள்ள தேவதேவரை கவிழ்த்த அர்ஜூனன்
பர்குணன் பதி ஆகினார்....
அழகுள்ள தேவதேவரை கவிழ்த்த அர்ஜூனன்
பர்குணன் பதி ஆகினார்.....
பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பெண் : பரத வம்சமும் ஆள வேண்டிய
வீரபத்தினி தேவியே
பரத வம்சமும் ஆள வேண்டிய
வீரபத்தினி தேவியே
வீர தீர குமார மணியுடன்
மகிழ வருவாய் ராணியே.....
வீர தீர குமார மணியுடன்
மகிழ வருவாய் ராணியே.....
பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே
பிராணன் போல் உனை பரிந்து வளர்த்தோம்
என்றுமுனை மறவோமே நாமே...
பெண் : வாழ்வில் சுபங்களும் என்றும் நிலவும்
போய் வா மதனியே