Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu
Kaththum kadalil mani muthu
Kalaiyil valarum tamil soththu
Paruvam idhuthaan iru paththu
Padippaen ilamai manam thottu
Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu…..
………………
Kangal avanai piriyaathu
Kaigal endrum vilagaathu
Nenjam avanai maravaathu
Manjam endrum urangaathu urangaathu
Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu…..
Edhiril theriyum varungaalam
Inimai thavazhum manakkolam
Edhiril theriyum varungaalam
Inimai thavazhum manakkolam
Anbaal valarum pudhu ulagam
Agamum puramum ini malarum
Vellai malaril oru vandu
Alli tharumae thaen indru
Kollai inbam ini undu
Koodal oodal pala kondu…..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு...
பெண் : கத்தும் கடலில் மணி முத்து
கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
பருவம் இதுதான் இரு பத்து
படிப்பேன் இளமை மனம் தொட்டு
பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு...
பெண் : ஹ ஹ ஹ ஹா....ஆ.....ஆ.....ஆ....
ஹ ஹ ஹ ஹா....ஆ.....ஆ.....ஆ....
ஹ ஹ ஹா ஹா....ஆ.....ஆ.....ஆ....
பெண் : கண்கள் அவனைப் பிரியாது
கைகள் என்றும் விலகாது
நெஞ்சம் அவனை மறவாது
மஞ்சம் என்றும் உறங்காது....உறங்காது....
பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு...
பெண் : எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக்கோலம்
எதிரில் தெரியும் வருங்காலம்
இனிமை தவழும் மணக்கோலம்
அன்பால் வளரும் புது உலகம்
அகமும் புறமும் இனி மலரும்....
பெண் : வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
கூடல் ஊடல் பல கொண்டு...