Velli Nilave O Vennilave Lyrics
Singer : S. Janaki
Music by : S. Dakshinamurthi
Neelavaanil neendhum nilavae
Nillaayoo badhil sollaaiyoo
Velli nilavae oo vennilaaavae
Velli nilavae oo vennilaaavae
Ulladhai solven alli nilaavae
Ulladhai solven alli nilaavae
Velli nilavae oo vennilaaavae
Kallamillamal ulavidum neeyae
Kaarmugilodu kalandhathum yaeno…
Aaa….aaa….aa….aa….aa…aa…aa..
Kallamillamal ulavidum neeyae
Kaarmugilodu kalandhathum yaeno…
Nallathor gunamae neeadainthirunthum
Nadamaada mudiyaamal maraivaanadheno
Velli nilavae oo vennilaaavae
Ulladhai solven alli nilaavae
Velli nilavae oo vennilaaavae
Kalavenum thozhilaiyae kalaiyaai ninainthaai
Kathiravan oliyaiyae thirudiyae thirinthaai
Ulagil inimael maasara thigazhndhae
Ulagil inimael maasara thigazhndhae
Uyarvaana gunathodu oli veesavaa…..vaa…
Velli nilavae oo vennilaaavae
Ulladhai solven alli nilaavae
Velli nilavae oo vennilaaavae
Iniyaenum unarvaayoo oo vennilavae
Ooo vennilaavae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பெண் : நீலவானில் நீந்தும் நிலவே
நில்லாயோ பதில் சொல்லாயோ
பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
பெண் : கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ.....
ஆஆ.....ஆஅ.....ஆ....ஆ.....ஆஅ.....ஆ....
கள்ளமில்லாமல் உலவிடும் நீயே
கார்முகிலோடு கலந்ததும் ஏனோ.....
நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும்
நடமாட முடியாமல் மறைவானதேனோ....
பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
பெண் : களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய்
கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய்
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே
உயர்வான குணத்தோடு ஒளி வீசவா......வா.....
பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே
வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே
இனியேனும் உணராயோ ஒ...வெண்ணிலவே.....
ஒ...வெண்ணிலவே.....