Vellichudare Song Lyrics is the track from Irandu Vaanam Tamil Film – 2026, Starring Vishnu Vishal, Mamitha Baiju and Others. This song was sung by Kapil Kapilan. The music was composed Dhibu Ninan Thomas. Lyrics works penned by Madrashe.
Singer : Kapil Kapilan
Music Director : Dhibu Ninan Thomas
Lyricist : Madrashe
Vellichudare en maane
Thennanthulire thaene
Kanne en kannamma
Unakkul kanneer yen sollammaa?
Vannakiliye vaane
Thangamayile poove
Ponne en ponnammaa
Ellaam neethaanamma
Kurunagaiye podhum
Kurai irundhaa
Theerndhe pogum
Oru variye podhum
Kavidhaigalum
Thorthe pogum
En moochaagiye
En usurerura pirichunai
Paakkavum mudiyaadhu
Yemmaadi nenjukkulla
Immaam periya baaramaa
Kondaa en kitta kotti
Theerthu paarammaa
Nam vaanam rendaagalaam
Kaalam rendu thundaagalaam
Onnaaga naam irundhaa
Thunbam yedhammaa
Ennodu vaaraayo poove
Ennulagam nee kaana yengudhammaa
Chorus : Anbe podhum
Kaayam ellaam aari pogum
Nee paadi aadaayo maane
Mellidhayam kondaadi meelumamma
Enge enge nee pogiraai
Ange ange naan kannammaa
Naan kannammaa
Uyire uyire unai thedi naan
Kaalam thaandi vandhenamma
En moochaagiye
En usurerura pirichunai
Paakkavum mudiyaadhu
Vellichudare en maane
Thennanthulire thaene
Kanne en kannamma
Unakkul kanneer yen sollammaa?
Vannakiliye vaane
Thangamayile poove
Ponne en ponnammaa
Ho oo ellaam neethaanamma
Kurunagaiye podhum
Kurai irundhaa
Theerndhe pogum
Oru variye podhum
Kavidhaigalum
Thorthe pogum
En moochaagiye
En usurerura pirichunai
Paakkavum mudiyaadhu
Chorus : Yemmaadi nenjukkulla
Immaam periya baaramaa
Kondaa en kitta kotti
Theerthu paarammaa
Chorus : Nam vaanam rendaagalaam
Kaalam rendu thundaagalaam
Onnaaga naam irundhaa
Thunbam yedhammaa
Yemmaadi nenjukkulla
Immaam periya baaramaa
Kondaa en kitta kotti
Theerthu paarammaa
Nam vaanam rendaagalaam
Kaalam rendu thundaagalaam
Onnaaga naam irundhaa
Thunbam yedhammaa
பாடகர் : கபில் கபிலன்
இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ்
பாடலாசிரியர் : மதராஷ்
ஆண் : வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ.....கண்ணீர் ஏன் சொல்லம்மா
ஆண் : வண்ணக்கிளியே வானே
தங்கமயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஓ.....எல்லாம் நீதானம்மா
ஆண் : குறுநகையே போதும்
குறை இருந்தா
தீர்ந்தே போகும்
ஆண் : ஒரு வரியே போதும்
கவிதைகளும்
தோற்த்தே போகும்
ஆண் : என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
ஆண் : எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா
ஆண் : நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டுதுண்டாகலாம்
ஒன்னாக நாம் இருந்தா
துன்பம் ஏதம்மா
ஆண் : என்னோடு வாராயோ பூவே
என்னுலகம் நீ காண ஏங்குதம்மா
குழு : அன்பே போதும்
காயம் எல்லாம் ஆறி போகும்
ஆண் : நீ பாடி ஆடாயோ மானே
மெல்லிதயம் கொண்டாடி மீளுமம்மா
எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே அங்கே நான் கண்ணம்மா
குழு : நான் கண்ணம்மா
ஆண் : உயிரே உயிரே உன்னை தேடி நான்
காலம் தாண்டி வந்தேனம்மா
ஆண் : என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
ஆண் : வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ.....கண்ணீர் ஏன் சொல்லம்மா
ஆண் : வண்ணக்கிளியே வானே
தங்கமயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஹோ ஓ......எல்லாம் நீதானம்மா
ஆண் : குறுநகையே போதும்
குறை இருந்தா
தீர்ந்தே போகும்
ஆண் : ஒரு வரியே போதும்
கவிதைகளும்
தோற்த்தே போகும்
ஆண் : என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது
குழு : எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா
குழு : நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டுதுண்டாகலாம்
ஒன்னாக நாம் இருந்தா
துன்பம் ஏதம்மா
குழு : எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா
குழு : நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டுதுண்டாகலாம்
ஒன்னாக நாம் இருந்தா
துன்பம் ஏதம்மா