Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Avinasi Mani
Vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female : Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female : Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Vetkamenna ..aa..hoo
Haa..aaa…
Maiyalandha paarvaiyaalae
Poiyalandhu pesalaama
Female : Kannalandha maeni azhagai
Mei marandhu parkkalaama..aa
Maiyalandha paarvaiyaalae
Poiyalandhu pesalaama
Female : Kannalandha maeni azhagai
Mei marandhu parkkalaama.
Aasai ennai thallum
Female : Naanam ennai kollum
Male : Saelai kondu paal mugathai moodalaama
Female : Kaadhal nenjam kaaval indri oodalaama
Male : Saelai kondu paal mugathai moodalaama
Female : Kaadhal nenjam kaaval indri oodalaam
Haiyoo vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female : Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Male : Vetkamenna
Female : Aaah
Male : Ohh
Both : Hmm mm mmm
Oodai neeril aadum bothu
Oorakannaal paarkkalaama..aa
Male : Uttru paarkkum kannai vittu
Ennai mattum ketkalaama..haan haan
Oodai neeril aadum bothu
Oorakannaal paarkkalaama..aa
Male : Uttru paarkkum kannai vittu
Ennai mattum ketkalaama…
Aadai maattrum neram
Male : Vaadai kaattru veesum
Female : Kaigal kondu maeni engum moodi kollavaa
Male : Manadhukkullae kaadhal raagam paadi kollavaa
Female : Kaigal kondu maeni engum moodi kollavaa
Male : Manadhukkullae kaadhal raagam paadi kollavaa
Vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female : Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Male : Vetkamenna
Female : Aaah
Male : Ohh
Both : Hmm mm mmm
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : அவிநாசி மணி
ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன....
ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன..
ஆண் : வெட்கமென்ன ...
பெண் : ஹா.....ஆ...
ஆண் : மையளந்த பார்வையாலே
பொய்யளந்து பேசலாமா
பெண் : கண்ணளந்த மேனியழகை
மெய்மறந்து பார்க்கலாமா
ஆண் : மையளந்த பார்வையாலே
பொய்யளந்து பேசலாமா
பெண் : கண்ணளந்த மேனியழகை
மெய்மறந்து பார்க்கலாமா
ஆண் : ஆசை என்னை தள்ளும்..
பெண் : நாணம் என்னைக் கொல்லும்
ஆண் : {சேலைக் கொண்டு பால் முகத்தை மூடலாமா
பெண் : காதல் நெஞ்சும் காவலின்றி ஓடலாமா.....} (2)
ஆண் : ஐயோ வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன..
ஆண் : வெட்கமென்ன ....
பெண் : ஹா
ஆண் : ஹோ
இருவர் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்
பெண் : {ஓடை நீரில் ஆடும்போது
ஓரக்கண்ணால் பார்க்கலாமா
ஆண் : உற்றுப் பார்க்கும் கண்ணை விட்டு
என்னை மட்டும் கேட்கலாமா} (2)
பெண் : ஆடை மாற்றும் நேரம்......
ஆண் : வாடை காற்று வீசும்......
பெண் : {கைகள் கொண்டு மேனியெங்கும் மூடிக் கொள்ளவா
ஆண் : மனதுக்குள்ளே காதல் ராகம் பாடிக் கொள்ளவா} (2)..
ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன..
ஆண் : வெட்கமென்ன ....
பெண் : ஹா
ஆண் : ஹோ
இருவர் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்