Singers : Haricharan and Padmaja Sreenivasan
Music by : Hesham Abdul Wahab
Lyrics by : Madhan Karky
Manamae valiyaa
Pirivae vazhiyaa
Kazhiyaa ninaivin pizhaiyaa
Vizhi edhiril thaeyum
Namadhu oru vaanam
Virigiradhu pennae
Idhayangalil kaayam
Kadalil alai paayum
Enadhu mouna raagam
Naduvil adhu ooyum
Enil adhuvaa nyaayam
Humming….
Hey ennaalum endhan
Moochaaga vaazhvaen
Endru koorinaai
Ennaanadhendru
Yedhaanadhendru
Neenga paarkkiraai
Oru kanavaai
Siru kanavaai
Undhan kaadhal aagumaa
Oru nodiyil
Siru nodiyil
Enai neengi poogumaa
Vizhi edhiril thaeyum
Namadhu oru vaanam
Virigiradhu pennae
Idhayangalil kaayam
Un muthathin vaasam
En kaatril innum
Veesuginradhae
En theendal sorkal
Un nenjil innum
Paesuginradhaa
Inaigayilae iragenavae
Indha kaadhal aanadhae
Pirigayilae perumalaiyaai
Enai kollugindradhae
Manamae valiyaa
Pirivae vazhiyaa
Kazhiyaa ninaivin pizhaiyaa
பாடகர்கள் : ஹரிச்சரன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
பெண் : மனமே வலியா
பிரிவே வழியா
கழியா நினைவின் பிழையா
ஆண் : விழி எதிரில் தேயுது
நமது ஒரு வானம்
விரிகிறது பெண்னே
இதயங்களில் காயம்
ஆண் : கடலில் அலை பாயும்
எனது மௌன ராகம்
நடுவில் அது ஓயும்
எனில் அதுவா நியாயம்
பெண் : ...............
ஆண் : ஹே எந்நாளும் எந்தன்
மூச்சாக வாழ்வேன்
என்று கூறினாய்
என்னஆனதென்று
ஏது ஆனதென்று
நீங்க பார்க்கிறாய்
ஆண் : ஒரு கனவாய்
சிறு கனவாய்
உந்தன் காதல் ஆகுமா
ஒரு நொடியில்
சிறு நொடியில்
என்னை நீங்கி போகுமா
ஆண் : விழி எதிரில் தேயுது
நமது ஒரு வானம்
விரிகிறது பெண்னே
இதயங்களில் காயம்
ஆண் : உன் முத்தத்தின் வாசம்
என் காற்றில் இன்னும் வீசுகின்றதே
என் தீண்டல் சொற்கள்
உன் நெஞ்சில் இன்னும்
பேசுகின்றதா
ஆண் : இணைகையிலே இறகெனவே
இந்த காதல் ஆனதே
பிரிகையிலே பெருமலையாய்
என்னை கொள்ளுகின்றதே
பெண் : மனமே வலியா
பிரிவே வழியா
கழியா நினைவின் பிழையா