Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : S. V. Venkataraman
Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Both : Vizhiyalai melae semmeen polae
Kuzhi vizhum kannangal malar polae…
Aa… aa… aa… aa…
Kuzhi vizhum kannangal malar polae
Adhil kuvindhidum idhazhgal
Kaalai pani polae…
Aa… aa… aaaaa… aa…
Kuvindhidum idhazhgal kaalai pani polae…
Aa… aa… aaaaa… aa…
Ilamaiyin thunaiyaalae… ae…
Inimaiyin uravaalae… ae…
Both : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae
Man pola naan vin pola nee
Mazhai polavae nam kaadhalae
Man pola naan vin pola nee
Mazhai polavae nam kaadhalae
Pagal vendumaa irul vendumaa
Arul vendumaa porul vendumaa
Pagal vendumaa irul vendumaa
Arul vendumaa porul vendumaa
Ahhahhaa… aa… aa… aa…
Ahhahhaa… aa… aa… aa…
Both : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae
Un puruvam pola valaindha
Malaiyil aruvi pongi vazhiyudhu
Ungal idhaya kadalai naadi
Alaigal ingum angum thavazhudhu
Naanam konda unnai pola
Nadaiyil pinnal thonudhu
Kaanum ungal kangal koorum
Kadhaiyai kaettu naanudhu
Naanam konda unnai pola
Nadaiyil pinnal thonudhu
Kaanum ungal kangal koorum
Kadhaiyai kaettu naanudhu
Pettravar yaaro… oo… oo…
Kai pidithu thandhaaro
Kai pidithu thandhaaro
Pettravar yaaro… oo… oo…
Kai pidithu thandhaaro
Kai pidithu thandhaaro
Both : Haa….aaa…aaa…aaa….aaa….(4)
Both : Vizhiyalai melae semmeen polae
Vialiyaadum selvamae vaa… aa…
Vizhiyalai melae semmeen polae…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
ஆண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா.....ஆ...
பெண் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா.....ஆ...
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : குழி விழும் கன்னங்கள் மலர் போலே...
ஆ....ஆ.....ஆ.....ஆ...
குழி விழும் கன்னங்கள் மலர் போலே
பெண் : அதில் குவிந்திடும் இதழ்கள்
காலைப் பனி போலே...
ஆ....ஆ.....ஆஆஅ.....ஆ...
குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே...
ஆ....ஆ.....ஆஆஆ.....ஆ...
ஆண் : இளமையின் துணையாலே... ஏ...
பெண் : இனிமையின் உறவாலே... ஏ...
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா... ஆ...
விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
பெண் : மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே
ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா
பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா
ஆண் : அஹ்ஹஹ்ஹா... ஆ... ஆ... ஆ...
பெண் : அஹ்ஹஹ்ஹா... ஆ... ஆ... ஆ...
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா... ஆ...
விழியலை மேலே செம்மீன் போலே
ஆண் : உன் புருவம் போல வளைந்த
மலையில் அருவி பொங்கி வழியுது
பெண் : உங்கள் இதயக் கடலை நாடி
அலைகள் இங்கும் அங்கும் தவழுது
ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது
பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது
ஆண் : பெற்றவர் யாரோ... ஓ... ஓ...
பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
ஆண் : பெற்றவர் யாரோ... ஓ... ஓ...
பெண் : கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ
இருவர் : ஹா.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆ.... (4)
இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா... ஆ...
விழியலை மேலே செம்மீன் போலே...