Singers : P. Susheela and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Kanavinilaenum thalaivanai kaana
Kannae nee urangu
Avan kaatchiyai nee vazhangu
Kaatchiyai nee vazhangu….mmm…..
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Kanavinilaenum thalaivanai kaana
Kannae nee urangu
Avan kaatchiyai nee vazhangu
Kaatchiyai nee vazhangu….mmm…..
Thalaiyinil sooda
Malarsaram kettaen
Mul mudi sootti vaiththaai
Thalaiyinil sooda
Malarsaram kettaen
Mul mudi sootti vaiththaai
Karangalil poda valaigalai kettaen
Vilanginai pootti vaiththaai
Vilanginai pootti vaiththaai
Kadalukkukkooda karai irukkum
Antha alaigalai thadupatharkku
Manthukku mattum karai illaiyae
Intha ninaivinai thadupatharkku
Ninaivinai thadupatharkku
Vizhiyo urangavillai
En manathil amaithiyillai
Uravinaikaatti pirinthavar pol
Ingu pagaivargal yaarum illai
Oliyinai thanthu vizhigalai ketpathu
Yaarukkum niyaayam illai
Bhoomiyai vaanam thoduvathu pol
Ingu paarvaiyil therigirathu
Purinthu kollaamal irukkum varaai
Ellaam mayakkamaai irukkukirathu
Mayakkamaai irukirathu
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Male : Kanavo varavumillai
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு
அவன் காட்சியை நீ வழங்கு
காட்சியை நீ வழங்கு.......ம்ம்ம்.....
ஆண் : விழியோ உறங்கவில்லை
என் மனதில் அமைதியில்லை
விழியோ உறங்கவில்லை
என் மனதில் அமைதியில்லை
அமைதியை நெஞ்சம் பெறும் வரை கொஞ்சம்
கண்ணே நீ உறங்கு
அவள் காட்சியை நீ மறந்து
காட்சியை நீ மறந்து......ம்ம்ம்.......
பெண் : தலையினில் சூட
மலர்ச்சரம் கேட்டேன்
முள் முடி சூட்டி வைத்தாய்
தலையினில் சூட
மலர்ச்சரம் கேட்டேன்
முள் முடி சூட்டி வைத்தாய்
கரங்களில் போட வளைகளை கேட்டேன்
விலங்கினை பூட்டி வைத்தாய்
விலங்கினை பூட்டி வைத்தாய்
ஆண் : கடலுக்குக்கூட கரை இருக்கும்
அந்த அலைகளை தடுப்பதற்கு
மனதுக்கு மட்டும் கரை இல்லையே
இந்த நினைவினை தடுப்பதற்கு
நினைவினை தடுப்பதற்கு
ஆண் : விழியோ உறங்கவில்லை
என் மனதில் அமைதியில்லை
பெண் : உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்
இங்கு பகைவர்கள் யாரும் இல்லை
ஒளியினை தந்து விழிகளை கேட்பது
யாருக்கும் நியாயம் இல்லை
ஆண் : பூமியை வானம் தொடுவது போல்
இங்கு பார்வையில் தெரிகிறது
புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை
எல்லாம் மயக்கமாய் இருக்கிறது
மயக்கமாய் இருக்கிறது...
பெண் : விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
ஆண் : கனவோ வரவுமில்லை