Singer : P. Susheela
Music by : S. M. Subbaih Naidu
Lyrics by : Kannadasan
………………
Yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
Idhil arasanenna illai aandiyenna
Aiyyaa yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
Paramporul samasthaanam kondaadum pantham
Aa…aa…aaa….aa….aa…..
Paarpathum ketpathum ellorkkum sontham
Paarpathum ketpathum ellorkkum sontham
Manathilethu ninaivilaethu pirivinai
Iraivan veedu tharuvathaagum uravinai
: Ninaikka ninaikka inikkum sugangal
Peruvathenna urimaiyudan ketpavargal
: Yaaraaga irunthaal enna….
Sivanukku umaiyenna aththai magalaa
Sivanukku umaiyenna aththai magalaa
Avan maganukku deivaanai maman magalaam
Avan maganukku deivaanai maman magalaam
Iraivanin veettinilor jaathiyillai
Iraivanin veettinilor jaathiyillai
Adhai ennidam ketka oru needhiyillaiyae
Vaigai aattrin karaiyil vaazhum sokkanum
Malaiyarajan nangaiyaana selviyum
Inainthu mudiththu anainthu suvaiththa
Inimaiyathu kanavumilai kadhaiyumillai
Yaaraaga irunthaal enna….
Kannukkor thadai kaalukkor thadai
Pengalukke iduveer
………….
Ponnukko illai pugazhukko
Sugam vanthathillai ariveer
………….
Vinnukko illai mannukko
Idhu pudhumaiyillai periyeer
……………..
Vedikkai illai vegam udane
Konjam vazhi viduveer
…………………
Yaaraaga irunthaal enna
Idhil arasanenna illai aandiyenna
Aiyyaa yaaraaga irunthaal enna
Yaaraaga irunthaal enna
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : .....................
பெண் : யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன
ஐயா யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன
பெண் : பரம்பொருள் சமஸ்தானம் கொண்டாடும் பந்தம்
ஆ...ஆ....ஆஅ...ஆ....ஆ.....
பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம்
பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம்
மனதிலேது நினைவிலேது பிரிவினை
இறைவன் வீடு தருவதாகும் உறவினை
பெண் : நினைக்க நினைக்க இனிக்கும் சுகங்கள்
பெறுவதென்ன உரிமையுடன் கேட்பவர்கள்
பெண் : யாராக இருந்தால் என்ன......
பெண் : சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா
சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா
அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம்
அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம்
இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே
இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே
அதை என்னிடம் கேட்க ஒரு நீதியில்லையே
பெண் : வைகை ஆற்றின் கரையில் வாழும் சொக்கனும்
மலையராஜன் நங்கையான செல்வியும்
இணைந்து முடித்து அணைந்து சுவைத்த
இனிமையது கனவுமில்லை கதையுமில்லை
பெண் : யாராக இருந்தால் என்ன......
பெண் : கண்ணுக்கோர் தடை காலுக்கோர் தடை
பெண்களுக்கே இடுவீர்
ஆண் : ....................
பெண் : பொன்னுக்கோ இல்லை புகழுக்கோ
சுகம் வந்ததில்லை அறிவீர்
ஆண் : ......................
பெண் : விண்ணுக்கோ இல்லை மண்ணுக்கோ
இது புதுமையில்லை பெரியீர்
ஆண் : ............................
ஆண் : வேடிக்கை இல்லை வேகம் உடனே
கொஞ்சம் வழி விடுவீர்.....
ஆண் : ......................
பெண் : யாராக இருந்தால் என்ன
இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன
ஐயா யாராக இருந்தால் என்ன
யாராக இருந்தால் என்ன