Singers : G.V. Prakash Kumar and Saindhavi
Music by : G. V. Prakash Kumar
{Yaaro ivan yaaro ivan
En pookalin vero ivan
En penmayayai vendraan ivan
Anbaanavan} (2)
Un kadhalil karaigindravan
Un paarvayil uraigindravan
Un padhayil nizhalagavae
Varugindravan
En kodayil mazhaiyanavan
En vaadayil veyilaanavan
Kann jaadayil en thevayai
Arivaan ivan
Engae unnai kooti sella
Solvai endhan kadhil mella
Female : En penmayum ilaiparavae
Un marbilae idam podhumae
Yen indru idaiveli kuraikiradhae
Female : Medhuvaaga idhayangal inaikiradhae
Un kaiviral en kaiviral
Ketkindradhae
Yaaro ivan yaaro ivan
En pookalin vero ivan
En penmayayai vendraan ivan
Anbaanavan
Un swasangal ennai theendinaal
En naanangal yen thorkudho
Male : Un vaasanai varum velayil
En yosanai yen maarudho
Nadhiyinil oru ilai vilukiradhae
Male : Alaigalil midhandhadhu thavalkiradhae
Female : Karai seruma un kai seruma
Edhirgaalamae
Enkaagavae pirandhaan ivan
Ennai kaakavae varuvaan ivan
En penmayai vendraan ivan
Anbaanavan.
En kodayil mazhaiyanavan
En vaadayil veyilaanavan
Kan jaadayil en thevayai
Arivaan ivan
பாடகி : சைந்தவி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண் : { யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன் } (2)
ஆண் : உன் காதலில்
கரைகின்றவன் உன்
பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்
பெண் : என் கோடையில்
மழையானவன் என்
வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என்
தேவையை அறிவான் இவன்
ஆண் : எங்கே உன்னை
கூட்டிச்செல்ல சொல்வாய்
எந்தன் காதில் மெல்ல
பெண் : என் பெண்மையும்
இளைப்பாறவே உன் மாா்பிலே
இடம் போதுமே
ஆண் : ஏன் இன்று
இடைவெளி குறைகிறதே
பெண் : மெதுவாக இதயங்கள்
இணைகிறதே
ஆண் : உன் கைவிரல்
என் கைவிரல் கேட்கின்றதே
பெண் : யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன்
பெண் : உன் சுவாசங்கள்
எனைத் தீண்டினால் என்
நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண் : உன் வாசனை
வரும் வேளையில் என்
யோசனை ஏன் மாறுதோ
பெண் : நதியினில் ஒரு
இலை விழுகிறதே
ஆண் : அலைகளில்
மிதந்தது தவழ்கிறதே
பெண் : கரைசேருமா உன்
கைசேருமா எதிா்காலமே
பெண் : எனக்காகவே
பிறந்தான் இவன் எனை
காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான்
இவன் அன்பானவன்
பெண் : என் கோடையில்
மழையானவன் என் வாடையில்
வெயிலானவன் கண் ஜாடையில்
என் தேவையை அறிவான் இவன்