Singers : T. M. Soundarajan and A. L. Ragavan
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Whistle : …………………..
Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
Kurangukku pirandhavar manidhargal
Enbathu nirubikka vendumada
Kudu kudu ottamum kurennum kobamum
Irandukkum sondhamada
Kurangukku pirandhavar manidhargal
Enbathu nirubikka vendumada
Kudu kudu ottamum kurennum kobamum
Irandukkum sondhamada
Both : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
Carotti paarthppoo yedhaenum modhinaal
Pondatti pillaigal thindaadanum
Carotti paarthppoo yedhaenum modhinaal
Pondatti pillaigal thindaadanum
Yerottam thozhanae poraddum veranae
Unnaalae thaan indha oor vaazhanum
Yerottam thozhanae poraddum veranae
Unnaalae thaan indha oor vaazhanum
Both : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
Kulla vaathu kullavaathu
Koottathai vittu nee vilagadhae…vaa vaa va
Kulla vaathu kullavaathu
Koottathai vittu nee vilagadhae
Koottathil irundhu kondae
Laabathai mattum nee maravadhae
Laabathai mattum nee maravadhae
Both : Thandavaalam rendin meedhu railgal oodudhu
Thanithaniya pirinju ponaa vibathu neruthu
Sernthu vaazhum thathuvathai eduthu soluthu
Therindhu kondu payanam ponaal namakku nalladhu
Both : Thandavaalam rendin meedhu railgal oodudhu
Thanithaniya pirinju ponaa vibathu neruthu
Both : Yaadhum oorada ellaam uravada
Manidhanum mirugamum nerunginaal
Pazhaginaal sondhamae dei dei
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஏ. எல். ராகவன்
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
விசில் : .....................
ஆண் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
ஆண் : குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள்
என்பது நிரூபிக்க வேண்டுமடா
குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும்
இரண்டுக்கும் சொந்தமடா
ஆண் : குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள்
என்பது நிரூபிக்க வேண்டுமடா
குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும்
இரண்டுக்கும் சொந்தமடா
இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
ஆண் : காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால்
பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும்
ஆண் : காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால்
பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும்
ஆண் : ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே
உன்னாலேதான் இந்த ஊர் வாழணும்
ஆண் : ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே
உன்னாலேதான் இந்த ஊர் வாழணும்
இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்
ஆண் : குள்ளவாத்து குள்ளவாத்து
கூட்டத்தை விட்டு நீ விலகாதே..வா ..வா ... வா
கூட்டத்தில் இருந்துக் கொண்டே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
ஆண் : கூட்டத்தில் இருந்துக் கொண்டே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
லாபத்தை மட்டும் நீ மறவாதே
இருவர் : தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது
தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது
சேர்ந்து வாழும் தத்துவத்தை எடுத்துச் சொல்லுது
தெரிந்து கொண்டு பயணம் போனால் நமக்கு நல்லது
இருவர் : தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது
தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது
இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா
மனிதனும் மிருகமும் நெருங்கினால்
பழகினால் சொந்தமே டேய் டேய்