Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Yenadi rojaa…
Yenadi rojaa ennadi sirippu
Edhanai kandaayo
Andru ponaval indru
Vandhu vittaal endru
Punnagai seidhaayo
Yenadi rojaa ennadi sirippu
Edhanai kandaayo
Andru ponaval indru
Vandhu vittaal endru
Punnagai seidhaayo
Mottaaga nindravalae
Mullodu vandhavalae
Mottaaga nindravalae
Mullodu vandhavalae
Muthu nagaigalai kotti alandhidum
Mugathai kondavalae
Muthu nagaigalai kotti alandhidum
Mugathai kondavalae
Kattaana raani endru
Kattaalum saelai kondu
Kattaana raani endru
Kattaalum saelai kondu
Kangal mayangida kannam sivandhida
Thaluthu nindravalae
Kangal mayangida kannam sivandhida
Thaluthu nindravalae
Yenadi rojaa…
Yenadi rojaa ennadi sirippu
Edhanai kandaayo
Andru ponaval indru
Vandhu vittaal endru
Punnagai seidhaayo
{Rathina kambalamae
Adi muthirai modhiramae
Nee naalai pozhudhirkkul
Vaadi vizhundhidum
Maaya kadhaiyadiyo} (2)
Naan sithira penmaiyadi
Idhu dheiva paruvamadi
Naan sithira penmaiyadi
Idhu dheiva paruvamadi
Ethanai kolangal maariya podhilum
Endrum ilamaiyadi enakku endrum ilamaiyadi
Ethanai kolangal maariya podhilum
Endrum ilamaiyadi enakku endrum ilamaiyadi
Yenadi rojaa…
Yenadi rojaa ennadi sirippu
Edhanai kandaayo
Andru ponaval indru
Vandhu vittaal endru
Punnagai seidhaayo
Yenadi rojaa ennadi sirippu
Edhanai kandaayo
Andru ponaval indru
Vandhu vittaal endru
Punnagai seidhaayo
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஏனடி ரோஜா.......
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : மொட்டாக நின்றவளே
முள்ளோடு வந்தவளே
மொட்டாக நின்றவளே
முள்ளோடு வந்தவளே
பெண் : முத்து நகைகளை கொட்டி அளந்திடும்
முகத்தைக் கொண்டவளே
முத்து நகைகளை கொட்டி அளந்திடும்
முகத்தைக் கொண்டவளே
பெண் : கட்டான ராணி என்று
கட்டாளம் சேலைக் கொண்டு
கட்டான ராணி என்று
கட்டாளம் சேலைக் கொண்டு
கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட
தளுத்து நின்றவளே
கண்கள் மயங்கிட கன்னம் சிவந்திட
தளுத்து நின்றவளே
பெண் : ஏனடி ரோஜா.......
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : {இரத்தின கம்பளமே
அடி முத்திரை மோதிரமே
நீ நாளைப் பொழுதுக்குள்
வாடி விழுந்திடும்
மாயக் கதையடியோ} (2)
பெண் : நான் சித்திர பெண்மையடி
இது தெய்வ பருவமடி
நான் சித்திர பெண்மையடி
இது தெய்வ பருவமடி
பெண் : எத்தனை காலங்கள் மாறிய போதிலும்
என்றும் இளமையடி எனக்கு
என்றும் இளமையடி
எத்தனை காலங்கள் மாறிய போதிலும்
என்றும் இளமையடி எனக்கு
என்றும் இளமையடி
பெண் : ஏனடி ரோஜா.......
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ
பெண் : ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு
எதனைக் கண்டாயோ
அன்று போனவள் இன்று
வந்து விட்டாள் என்று
புன்னகை செய்தாயோ