Singer : Padmapriya Raghavan
Music by : Sundaramurthy KS
Lyrics by : Elan
Sol idhu nilavaa maayamaa
Ore murai poi sollavaa
Nil idhu paniyaa megamaa
Ore murai kai korkkavaa
Idhuvarai Kanmoodiye paarkireno
Naano oomai thaano yeno
Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn
Un perai ezhudhaatha
Naalingu illai
Iragaaga thunaiyaagiren
Un paarvai yengaatha
Naalingu illai
Uyiraaga unai thaanguren
Yeno un yeno un
Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn
Sol idhu nilavaa maayamaa
Ore murai poi sollavaa
Nil idhu paniyaa megamaa
Ore murai kai korkkavaa
Idhuvarai Kanmoodiye paarkireno
Naano oomai thaano yeno
Yeno un mele kann
Paartha pin
Naanum un
Yeno un mele kann
Neeye en aasai enn
பாடகி : பத்மப்ரியா ராகவன்
இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்
பாடல் ஆசிரியர் : எலன்
பெண் : சொல் இது நிலவா மாயமா
ஓரு முறை போய் சொல்லவா
நில் இது பணியா மேகமா
ஒரே முறை கை கோர்க்கவா
பெண் : இதுவரை கண்மூடியே பார்கிரேனோ
நானோ ஊமை தானோ ஏனோ
பெண் : ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்
பெண் : உன் பேரை எழுதாத
நாள் இங்கு இல்லை
இறகாக துணையாகின்றேன்
உன் பார்வை ஏங்காத
நாள் இங்கு இல்லை
உயிராக உன்னை தாங்குறேன்
பெண் : ஏனோ உன் ஏனோ உன்
ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்
பெண் : சொல் இது நிலவா மாயமா
ஓரு முறை போய் சொல்லவா
நில் இது பணியா மேகமா
ஒரே முறை கை கோர்க்கவா
பெண் : இதுவரை கண்மூடியே பார்கிரேனோ
நானோ ஊமை தானோ ஏனோ
பெண் : ஏனோ உன் மேலே கண்
பார்த்த பின்
நானும் உன்
ஏனோ உன் மேலே கண்
நீயே என் ஆசை என்