Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai
Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Yaezhaigal thirudurathu eppothum
Paarvaiyil padugirathu
Yaezhaigal thirudurathu eppothum
Paarvaiyil padugirathu
Padichchavan thiruttu padhaviyil irukku
Yaar adhai ketkirathu
Pollaathavan angae kondaaduraan
Illaathavan ingae thindaaduraan
Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai
Vote-kku varuvaanga appothu
Vaarththaiyai viduvaanga
Vote-kku varuvaanga appothu
Vaarththaiyai viduvaanga
Kaariyam aanaa kottaikku ponaa
Kudisaiyai marappaanga
Pollaathavan angae kondaaduraan
Illaathavan ingae thindaaduraan
Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai
Paayuthu pana thimiru andraadam
Pannuthu pala thavaru
Paayuthu pana thimiru andraadam
Pannuthu pala thavaru
Poonaikku naanthaan mani kattaporaen
Paarunga poruththirunthu
Pollaathavan angae kondaaduraan
Illaathavan ingae thindaaduraan
Yaezhaiyin sirippil iraivan irukaan
Naanthaan paarththathillai
Adhan kaaranam enna soldren kelu
Yaezhai sirichchathillai
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
Avan sirippathu eppo
Iraivan therivathu eppo
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை
ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை
ஆண் : அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ.....
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ.....
ஆண் : ஏழைகள் திருடுறது எப்போதும்
பார்வையில் படுகிறது
ஏழைகள் திருடுறது எப்போதும்
பார்வையில் படுகிறது
படிச்சவன் திருட்டு பதவியில் இருக்கு
யார் அதை கேட்கிறது
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான்
ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை
ஆண் : ஓட்டுக்கு வருவாங்க அப்போது
வார்த்தையை விடுவாங்க
ஓட்டுக்கு வருவாங்க அப்போது
வார்த்தையை விடுவாங்க
காரியம் ஆனா கோட்டைக்கு போனா
குடிசையை மறப்பாங்க
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான்
ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை
ஆண் : பாயுது பணத் திமிரு அன்றாடம்
பண்ணுது பல தவறு
பாயுது பணத் திமிரு அன்றாடம்
பண்ணுது பல தவறு
பூனைக்கு நான்தான் மணிக் கட்டப்போறேன்
பாருங்க பொறுத்திருந்து
பொல்லாதவன் அங்கே கொண்டாடுறான்
இல்லாதவன் இங்கே திண்டாடுறான்
ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
நான்தான் பார்த்ததில்லை
அதன் காரணம் என்ன சொல்றேன் கேளு
ஏழை சிரிச்சதில்லை
ஆண் : அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ.....
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ.....
அவன் சிரிப்பது எப்போ
இறைவன் தெரிவது எப்போ.....