Aahaa Nam Aasai Niraiverumaa Lyrics
Singers : T. M. Soundararajan & P. Bhanumathi
Music by : K. V. Mahadevan
Aahaa nam aasai niraivaerumaa
Kadal alaiyai polae
Maraindhu poga naerumaa
Aahaa nam aasai niraivaerumaa
Kadal alaiyai polae
Maraindhu poga naerumaa
Anbae sandhaegam kollalaagumaa
Kodi asaindhaada pandhalindri pogumaa
En anbae sandhaegam kollalaagumaa
Kodi asaindhaada pandhalindri pogumaa
Eedillaa iru paravai jodiyaai vaazhavae
Ennidum podhil pagai
Vallooraaga thondrumo
Eedillaa iru paravai jodiyaai vaazhavae
Ennidum podhil pagai
Vallooraaga thondrumo
Vallooraanadhai vanathil vaazhum
Vaedanaagi naan
Vallooraanadhai vanathil vaazhum
Vaedanaagi naan
Velluvaenae un iru kan ambinaal naan
Velluvaenae un iru kan ambinaal
Aa….aaa….aaa…aaa…aaa…aaa……
Aahaa nam aasai niraivaerumaa
Kadal alaiyai polae
Maraindhu poga naerumaa
Anbae sandhaegam kollalaagumaa
Kodi asaindhaada pandhalindri pogumaa
Arumai mozhi kaadhil
Amudhaagha paaivadhaal
Agamae maghizhndhaen athaanae
Azhaghae neerodai adhil neendhum
Meenai pol
Aanandhamaanaen en kannae
Arumai mozhi kaadhil
Amudhaagha paaivadhaal
Agamae maghizhndhaen athaanae
Azhaghae neerodai adhil neendhum
Meenai pol
Aanandhamaanaen en kannae
Aa… umadhu aanandhamae
Azhiyaa chelvamae
Umadhu aanandhamae azhiyaa chelvamae
Aaruyirae naan unakkae sondhamae
En aaruyirae naan unakkae sondhamae
Both : Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa….
Eerudal oruyiraai vaahzuvom
Sugam maaraadha inbam ulagai aaluvom
Naam eerudal oruyiraai vaahzuvom
Sugam maaraadha inbam ulagai aaluvom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பெண் : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
பெண் : ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
ஆண் : வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
பெண் : ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
பெண் : அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
பெண் : அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
பெண் : ஆ.....உமது ஆனந்தமே
அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆண் : ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
இருவர் : ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ......ஆ......ஆ.....ஆஅ.....
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்