Aarariraro Naan Padukiren Lyrics
Aarariraro Naan Padukiren Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Naresh Iyer. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik.
Singer : Naresh Iyer
Music Director : L. V. Ganeshan
Lyricist : Na. Muthukumar
Aaraariraaro naan paadugindren
Un sogam maranthu thoongadi
Un kaayam ellaam thaanaaga theerum
En tholil saainthu thoongadi
Kanavaai ellaam marainthae pogum
Vidinthaal irul vittu parakkum
Unakkaai dhinam vizhiththaen anbae
Urangavillaiyae
Kanneer unthan kannaththai thottaal
En viral vanthu thottu thudaikkum
Vennilaa melae karaigal ellaam
Kuraigal illaiyae
Aaraariraaro naan paadugindren
Un sogam maranthu thoongadi
Uyirae unthan unarvil oru
Salanam indru enna ninaippu
Valigal ellaam tholaiyum varai
Kaavalirupen
Mull mel unthal nizhal vizhnthathaal
Kurainthaa vidum un madhippu
Unnai paarkkindra nodi pothumae
Uyir pizhaipaen
Aaraariraaro naan paadugindren
Un sogam maranthu thoongadi
பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம் தானாகத் தீரும்
என் தோளில் சாய்ந்து தூங்கடி
ஆண் : கனவாய் எல்லாம் மறைந்தே போகும்
விடிந்தால் இருள் விட்டுப் பறக்கும்
உனக்காய் தினம் விழித்தேன் அன்பே
உறங்கவில்லையே
ஆண் : கண்ணீர் உந்தன் கன்னத்தைத் தொட்டால்
என் விரல் வந்து தொட்டுத் துடைக்கும்
வெண்ணிலா மேலே கறைகள் எல்லாம்
குறைகள் இல்லையே.....
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
ஆண் : உயிரே உந்தன் உணர்வில் ஒரு
சலனம் இன்று என்ன நினைப்பு
வலிகள் எல்லாம் தொலையும் வரை
காவலிருப்பேன்.......
ஆண் : முள் மேல் உந்தன் நிழல் விழுந்ததால்
குறைந்தா விடும் உன் மதிப்பு
உன்னைப் பார்க்கின்ற நொடி போதுமே
உயிர் பிழைப்பேன்........
ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி