Penne Penne Penne Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Aalap Raju. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik.
Singer : Aalap Raju
Music Director : L. V. Ganeshan
Lyricist : Kaushik
Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo
Manasukkul pudhithaai yaedho maattramadi
Unnaalthaanadi pennae
Uyirukkul yaetho kalanthoduthadi
Neeyindri yaarum illai kannae
Mudhal murai siriththaai
Vizhigalaal sathaiththaai
Idhuthaan kadhal enbatho
Pennae pennae pennae
Pennae pennae….oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo…
Manasukkul pudhithaai yaedho maattramadi
Unnaalthaanadi pennae
Kadhal kodiyaai en mel padaravae
Muzhu jenmam naanum yaasiththaeno
Neeyum naanum ondraai sera
Maru jenmamkooda eduppeno
Ohhoho oohohoho
Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo
Manasukkul pudhithaai yaedho maattramadi
Unnaalthaanadi pennae
Anbe ennai nee paarkkumpothu
Naanulagam maranthu ponathaeno
Ennarugil nee vanthu nindraal
En vegam kudhiththu ponathaeno
Ohhoho oohohoho….
Ohhoho oohohoho….
Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo
Pennae pennae pennae
Pennae pennae…oo…oo…
Unthan kangal rendum
Ennai theendi theendi sellumo..oo
பாடகர் : ஆலப்ராஜ்
இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன்
பாடலாசிரியர் : கௌசிக்
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ... ஓ...
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ... ஓ...
ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே
உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி
நீயின்றி யாரும் இல்லை கண்ணே
ஆண் : முதல் முறை சிரித்தாய்
விழிகளால் சதைத்தாய்
இது தான் காதல் என்பதோ
பெண்ணே பெண்ணே பெண்ணே
ஆண் : பெண்ணே பெண்ணே ஓ... ஓ...
ஆண் : உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ... ஓ...
மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே
ஆண் : காதல் கொடியாய் என் மேல் படரவே
முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ
நீயும் நானும் ஒன்றாய் சேர
மறு ஜெனம் கூட எடுப்பேனோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ... ஓ...ஓ.....
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ... ஓ...
ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி
உன்னால் தானடி பெண்ணே
ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது
நானுலகம் மறந்து போனதேனோ
என்னருகில் நீ வந்து நின்றால்
என் வேகம் குதித்துப் போனதேனோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ
ஓஹொஹோஹொ ஒஹோஹொ ஹோ..
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ... ஓ...
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ... ஓ...
ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே ஓ... ஓ...
உந்தன் கண்கள் ரெண்டும்
என்னை தீண்டி தீண்டி செல்லுமோ... ஓ...