Singers : Saindhavi and Sonu Nigam
Music by : G. V. Prakash Kumar
Female : Aaa….aaa….aaa….
Aaa….aaa…..aaa…..
Haa….aaaa……aaa….
Aaruyirae aaruyirae
Anbae un anbil thaanae
Naan vaazhgiren
Neeyillaiyael naan illaiyae
Neeppogum munnae
Anbae naan saagiren
Neeyae en uyirae
Enakkul un uyirae
Kangal moodi azhugiren
Karaigiren
Ennai pirigiren
Aaruyirae aaruyirae
Anbae un anbil thaanae
Naan vaazhgiren
Vizhi thaandi ponaalum
Varuven unnidam
Engae nee tholaindhaalum
Nenjil un mugam
Kaatrena maarvenoo..oo
Un swaasathil servenoo
Nee swaasikkum bodhum
Velivaramaatten unakkul vasippenae
Uyirae en uyirae
Unakkul ennuyirae
Unai enni azhugiren
Karaigiren
Ennai pirigiren
: Aaruyirae aaruyirae
Anbae un anbil thaanae
Naan vaazhgiren
………………………..
Kondraalum azhiyaadha
Undhan gnyaabagam
Kanneeril mudindhaal thaan
Kaadhal kaaviyam
Naetrinil vaazhveno
Un tholgalil saaiveno
Un kaiviral pidiththu
Kaadhalil thilaiththu
Kaalangal marappeno…
Uyirae en uyirae
Naamae orr uyirae
Male : Nammai enni azhugiren
Karaigiren
Uyirai thurakkiren..aenn…
பாடகர்கள் : சோனு நிகாம் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண் : ஆஆ ஆஅ ஆஅ....
ஆஆ.... ஆஅ.....ஆஅ....
ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாகிறேன்
பெண் : நீயே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்
ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
பெண் : விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்
ஆண் : காற்றென மாறுவேனோ ஓ…ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும்
வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே...
பெண் : உயிரே என் உயிரே
உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்
ஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
குழு : ...............
பெண் : கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ ஓஓ...
பெண் : உயிரே என்னுயிரே
நாமே ஓருயிரே
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்...ஏன்...