Aathoram Mettu Mele Lyrics
Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Lyrics by : Gangai Amaran
……………..
Aa…aaththoram mettu melae
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Thaagaththula naan irukka
Thanniyila ava irangi
Ennapaththi nenappaalo akka maga
Ava enga akka maga
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Kaalula salangaiya katti
Kaiyilae valaiyal pottu…aah
Kaalula salangaiya katti
Kaiyilae valaiyal pottu…
Neththiyilae potta vachchu
Kandaangi selaiya katti
Neththiyilae potta vachchu
Kandaangi selaiya katti
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
……………….
Thuniya avauththuputtaa
Aa….thuniya avauththuputtaa
Aa….thuniya avauththuputtaa
Thanniyila nanachchuputtaa
Enna nenaichchukittu
Ellaaththaiyum kizhichchuputtaa
Enna nenaichchukittu
Ellaaththaiyum kizhichchuputtaa
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Thaagaththula naan irukka
Thanniyila ava irangi
Ennapaththi nenappaalo akka maga
Ava enga akka maga
……………….
பாடகர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
ஆண் : .............................
ஆண் : ஆ.....ஆத்தோரம் மேட்டு மேலே
ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் : தாகத்துல நான் இருக்க
தண்ணியில அவ இறங்கி
என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக
அவ எங்க அக்கா மக.......
ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் : காலுல சலங்கைய கட்டி
கையிலே வளையல் போட்டு...ஆஹ்.....
காலுல சலங்கைய கட்டி
கையிலே வளையல் போட்டு...
நெத்தியிலே பொட்ட வச்சு
கண்டாங்கி சேலைய கட்டி...
நெத்தியிலே பொட்ட வச்சு
கண்டாங்கி சேலைய கட்டி...
ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் : ............................
ஆண் : துணிய அவுத்துப்புட்டா
ஆ.....துணிய அவுத்துப்புட்டா
ஆ.....துணிய அவுத்துப்புட்டா
தண்ணியில நனச்சுப்புட்டா
என்ன நெனச்சுக்கிட்டு
எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா......
என்ன நெனச்சுக்கிட்டு
எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா......
ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் : தாகத்துல நான் இருக்க
தண்ணியில அவ இறங்கி
என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக
அவ எங்க அக்கா மக.......
ஆண் : ............................