Ammadi Aathavittu Vellam Lyrics
Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Pulamaipithan
………………….
Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu
Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu
Poongodi onnu paaradi kanu
Poovumilla oru pinjumilla
Veenaiyum undu viralgalum undu
Meettavilla oru paattum illa
Pottathu mullai velanjuthu tholla
Idhuthaan ulagam keladiyo
Kannammaa…vaazhkkaikenna arththam kooradi
Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama
Oomai kanda kanavu aachchudi
……………….
Senjathu thiyaagam saernthathu paavam
Sodhanaiyo enna vedhanaiyo
Thoranam aada oorvalam poga
Paaththirunthaal manam pooththirunthaal
Nettriya inbam indraiya thunbam
Edhuthaan nadakkum naalai ingae
Ellaamae….onnukkonnu ettaa dhooramaa
Vaazha maram vachchaanaa
Thottaminnu sonnaal podhumaa
Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : ........................
ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது
ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது
ஆண் : பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு
பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல
வீணையும் உண்டு விரல்களும் உண்டு
மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல
ஆண் : போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை
இதுதான் உலகம் கேளடியோ
ஆண் : கண்ணம்மா.......வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி
வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம
ஊமை கண்ட கனவு ஆச்சுடி.....
பெண் : ...........................
ஆண் : செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்
சோதனையோ என்ன வேதனையோ
தோரணம் ஆட ஊர்வலம் போக
பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள்
ஆண் : நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்
எதுதான் நடக்கும் நாளை இங்கே....
எல்லாமே...... ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா
வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா
தோட்டமின்னு சொன்னால் போதுமா......
ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது