Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Aariro aariraro
Aariro aariraro
Naan yaaro nee yaaro
Ungammaa yaro appaa yaro
Kannu yaaro mookku yaaro kaadhu yaaro
Ada koppan maganae
Mummy unakku dummythaanappaa
Edam thappaa poranthanthathai ippo nenachchu
Azhuvathu yaenappaa…..azhuvathu yaenappaa
Ada koppan maganae
Mummy unakku dummythaanappaa
Edam thappaa poranthanthathai ippo nenachchu
Azhuvathu yaenappaa…..azhuvathu yaenappaa
Paalootta theriyala seeraatta theriyala
Thaalaatta theriyala poraalae veliyilae
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Kadavul idhilae unakkum uravo
Avanin ammaa appaa evaro
Kadavul idhilae unakkum uravo
Avanin ammaa appaa evaro
Avarae oru naal thaayum aanaar
Umaiyaal paalil samanthar vaazhnthaar
Thaayaarai kaanaamalae
Yaar yaaro vaazhnthaaradaa
Aiyyaavin kaipaalilae
Medhaigal aanaaradaa….
Paalootta theriyala seeraatta theriyala
Thaalaatta theriyala poraalae veliyilae
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Ada koppan maganae
Mummy unakku dummythaanappaa
Edam thappaa poranthanthathai ippo nenachchu
Azhuvathu yaenappaa…..azhuvathu yaenappaa
Thaaimai uravae thamizhin magimai
Thaayin madiyil amarnthaal perumai
Thaaimai uravae thamizhin magimai
Thaayin madiyil amarnthaal perumai
Unakko oruththi irunthum illai
Unakko neethaan uravin ellai
Kallaana ammaavai nee
Kannaalum paaraathedaa
Aiyyaa un vaazhnaalilae
Amma endrazhaikkathaedaa
Paalootta theriyala seeraatta theriyala
Thaalaatta theriyala poraalae veliyilae
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Aariro aariraro
Aariro aariraro aariraro aariraro
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆரிரோ ஆரிரரோ
ஆரிரோ ஆரிரரோ
நான் யாரோ நீ யாரோ
உங்கம்மா யாரோ அப்பா யாரோ
கண்ணு யாரோ மூக்கு யாரோ காது யாரோ
ஆண் : அட கொப்பன் மகனே
மம்மி ஒனக்கு டம்மிதானப்பா
எடம் தப்பா பொறந்ததை இப்போ நெனச்சு
அழுவது ஏனப்பா.....அழுவது ஏனப்பா.....
ஆண் : அட கொப்பன் மகனே
மம்மி ஒனக்கு டம்மிதானப்பா
எடம் தப்பா பொறந்ததை இப்போ நெனச்சு
அழுவது ஏனப்பா.....அழுவது ஏனப்பா.....
ஆண் : பாலூட்ட தெரியல சீராட்டத் தெரியல
தாலாட்டத் தெரியல போறாளே வெளியிலே
அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
ஆரிரோ ஆரிரரோ
பாலூட்ட யாராச்சும் வாரீயளா
ஆரிரோ ஆரிரரோ
பாலூட்ட யாராச்சும் வாரீயளா
ஆண் : கடவுள் இதிலே உனக்கும் உறவோ
அவனின் அம்மா அப்பா எவரோ
கடவுள் இதிலே உனக்கும் உறவோ
அவனின் அம்மா அப்பா எவரோ
அவரே ஒரு நாள் தாயும் ஆனார்
உமையாள் பாலில் சம்மந்தர் வாழ்ந்தார்
ஆண் : தாயாரைக் காணாமலே
யார் யாரோ வாழ்ந்தாரடா
ஐயாவின் கைப்பாலிலே
மேதைகள் ஆனாரடா........
ஆண் : பாலூட்ட தெரியல சீராட்டத் தெரியல
தாலாட்டத் தெரியல போறாளே வெளியிலே
அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
ஆரிரோ ஆரிரரோ
பாலூட்ட யாராச்சும் வாரீயளா
ஆண் : அட கொப்பன் மகனே
மம்மி ஒனக்கு டம்மிதானப்பா
எடம் தப்பா பொறந்ததை இப்போ நெனச்சு
அழுவது ஏனப்பா.....அழுவது ஏனப்பா.....
ஆண் : தாய்மை உறவே தமிழின் மகிமை
தாயின் மடியில் அமர்ந்தால் பெருமை
தாய்மை உறவே தமிழின் மகிமை
தாயின் மடியில் அமர்ந்தால் பெருமை
உனக்கோ ஒருத்தி இருந்தும் இல்லை
உனக்கே நீதான் உறவின் எல்லை
ஆண் : கல்லான அம்மாவை நீ
கண்ணாலும் பாராதேடா
ஐயா உன் வாழ்நாளிலே
அம்மா என்றழைக்காதேடா......
ஆண் : பாலூட்ட தெரியல சீராட்டத் தெரியல
தாலாட்டத் தெரியல போறாளே வெளியிலே
அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
ஆரிரோ ஆரிரரோ
பாலூட்ட யாராச்சும் வாரீயளா
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ