Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
…………………
……………..
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
…………………
My name is sathiyawathi
Naan endrum rajaththi
My name is sathiyawathi
Naan endrum rajaththi
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Uravin sugam arinthaan
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
Uravin sugam arinthaan
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Achcham endrum naanam endrum
Achcham endrum naanam endrum
Vetkam endrum ooril undu
Adhukooda ingillaiyae
Michcham enna meedhi enna
Inbam thannil ellai enna
Idhupola sugam illaiyae….ae….
Idhupola sugam illaiyae….
Malarilae pirantha pengal
Male : Kalaiyil sirantha kangal
Female : Inimael edharkku manjal
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Yaezhu pillai eendra pinnum
Yaezhu pillai eendra pinnum
Adhu pola thavarillaiyae
Adhu pola thavarillaiyae
Manathai marakkaalaamaa
Female : Udaiyai kuraikkalaamaa
Male : Kalaiyai thadukkalaamaa
Both : …………….
Aalai vittu aal pidikkum
Jaadhi ondru maaravendum
Mel naattu kalaiyaanathae hae hae
Tamizhan pazhakkamengae
Male : Magalir adakkamengae
Female : Thalai keezh mayakkamingae
My name is sathiyawathi
Naan endrum rajaththi
Arasan enai manathaan
Madiyil dhinam malarnthan
My name is sundharamoorthi
En ennam kondathu poorththi
Oru rani en vaazhvil vanthaalae endru
Maharaja ena ooril naan aanaen indru
Both : …………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : .......................
பெண் : ...........................
ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஆண் : ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
ஆண் : ..............................
பெண் : மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
பெண் : அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
உறவின் சுகம் அறிந்தான்
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
உறவின் சுகம் அறிந்தான்
ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
பெண் : அச்சம் என்றும் நாணம் என்றும்
அச்சம் என்றும் நாணம் என்றும்
வெட்கம் என்றும் ஊரில் உண்டு
அதுகூட இங்கில்லையே
ஆண் : மிச்சம் என்ன மீதி என்ன
இன்பம் தன்னில் எல்லை என்ன
இது போல சுகம் இல்லையே...ஏ.....
இது போல சுகம் இல்லையே...
பெண் : மலரிலே பிறந்த பெண்கள்
ஆண் : கலையில் சிறந்த கண்கள்
பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள்
பெண் : மலரிலே பிறந்த பெண்கள்
ஆண் : கலையில் சிறந்த கண்கள்
பெண் : இனிமேல் எதற்கு மஞ்சள்
ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஆண் : ஏழு பிள்ளை ஈன்ற பின்னும்
ஏழு பிள்ளை ஈன்ற பின்னும்
ஆடுகின்ற ஆசை வந்தால்
இது போல் இடம் இல்லையே
பெண் : ஆடுகின்ற பெண்மை கண்டு
ஆடுகின்ற வீடும் உண்டு
அதுபோல தவறில்லையே
அதுபோல தவறில்லையே
ஆண் : மனதை மறைக்கலாமா
பெண் : உடையை குறைக்கலாமா
ஆண் : கலையை தடுக்கலாமா
இருவர் : ............................
பெண் : ஆளை விட்டு ஆள் பிடிக்கும்
ஜாதி என்ன ஜாதி இங்கு
பண்பாடும் பகையானதே
ஆண் : தேதி ஒன்று மாறும் என்றால்
ஜோடி ஒன்று மாறவேண்டும்
மேல் நாட்டுக் கலையானதே ஹே ஹே
பெண் : தமிழன் பழக்கமெங்கே
ஆண் : மகளிர் அடக்கமெங்கே
பெண் : தலை கீழ் மயக்கமிங்கே........
பெண் : மை நேம் இஸ் சத்தியவதி
நான் என்றும் ராஜாத்தி
அரசன் எனை மணந்தான்
மடியில் தினம் மலர்ந்தான்
ஆண் : மை நேம் இஸ் சுந்தரமூர்த்தி
என் எண்ணம் கொண்டது பூர்த்தி
ஒரு ராணி என் வாழ்வில் வந்தாளே அன்று
மகராஜா என ஊரில் நான் ஆனேன் இன்று
இருவர் : ......................