Aga Naga Song Lyrics – Ponniyin Selvan – Part 2 Lyrics
Singer : Shakthisree Gopalan
Music by : A. R. Rahman
Lyrics by : Ilango Krishnan
Aganaga aganaga muganagaiyae..ho
Muganaga muganaga murunagaiyae..ho
Murunaga murunaga tharunagaiyae..ho hoo
Tharunaga tharunaga varunanaiyae..
Yaaradhu yaaradhu
Punnagai korppadhu
Yaavilum yaavilum
En manam serppadhu
Nadai pazhagidum tholai aruvigalae..ho
Mugil kudithidum malai mugadugalae..ho
Kudai pidithidum nedu mara cherivae
Pani udhirthidum siru malar thuliyae..
Azhagiya pulamae
Unadhila magal naan
Valavanin nilamae
Enadharasiyum nee
Valanila sirippae enadhuyiradiyo..oo
Unadhilam vanappae enakkinithadiyo
Unai ninaikkaiyilae manam silirtthidudhae
Un vazhi nadandhaal
Uyir malarndhidudhae
Un madi kidandhaal
Thavithavikkiradhae
Ninaivazhindhidudhae
Aganaga aganaga muganagaiyae..ho
Muganaga muganaga murunagaiyae..ho
Murunaga murunaga tharunagaiyae..ho ..
Tharunaga tharunaga varunanaiyae..
Yaaradhu yaaradhu
Punnagai korppadhu
Yaavilum yaavilum
En manam serppadhu
Yaaradhu yaaradhu
Punnagai korppadhu
Yaavilum yaavilum
En manam serppadhu
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்
பெண் : அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ
முறுநக முறுநக
தருநகையே… ஹோ ஓஹோ …
தருநக தருநக
வருநனையே…
பெண் : யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
பெண் : நடை பழகிடும்
தொலை அருவிகளே… ஓஓஓ..
முகில் குடித்திடும்
மலை முகடுகளே… ஓஓஓ..
பெண் : குடை பிடித்திடும்
நெடு மர செறிவே
பனி உதிர்த்திடும்
சிறு மலர் தூளியே
பெண் : அழகிய புலமே
உனத்திள மகள் நான்
வளவனின் நிலமே
என தரசியும் நீ
பெண் : வளநில சிரிப்பே
என்னதுயிரடியோ
உனதிளம் வனப்பே
எனக்கினிதடியோ…
உனை நினைக்கையில்
மனம் சிலிர்த்திடுதே..
பெண் : உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே
பெண் : அகநக அகநக
முகநகையே…. ஓஓஓ…
முகநக முகநக
முருநகையே… ஓஓஓ…
முறுநக முறுநக
தருநகையே… ஓஓஓ…
தருநக தருநக
வருநனையே…
பெண் : யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது
பெண் : யாரது யாராது
புன்னகை கோர்ப்பது
யாவிலும் யாவிலும்
என் மனம் சேர்ப்பது