Akko Akko Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by Suchithra. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.
Singer : Suchithra
Music Director : Sangeetha Rajan
Lyricist : Pulamaipithan
……………..
Akko akko
Akkakko ko ooo
Kukkoo kukkoo kukkukkoo koo
Chinna kuyil enna solli paadum
En selai vanthu aalavattam podum
En machchaanukku maalai katti podum
Oooooo….oooooo…..
Naan thulli thulli
Odum kanni maanae
Nee thottaal pothum
Nenjil oorum thaenae
Kaadengum poovaasam
Kaikettum aagaasam
Paaththaa enna santhosam
Aaththoram thopporam
Naan pogum inneram
Kettaen kadhal sangeetham
Vettaveli pottal irukku
En kattazhagu kottikkodakku
Aththai magan eppa varuvaan
Alli alli muththam tharuvan
En vaasal thedi raasa odi vaaiyyaa
Naan paaththu paaththu pooththu poeyyaa
Akko akko akkakko ko ooo
Kukkoo kukkoo kukkoo koo….
Chinna kuyil enna solli paadum
En selai vanthu aalavattam podum
En machchaanukku maalai katti podum
Vattraatha thanneeru vaasaththu panneeru
Odum intha aaththoda
Kannodum thennolai
Thaalaattum munthaanai
Mothum thendral kaaththodu
Vekkaththula ninnu thavichchen
Nee mella vanthu kanna adichcha
Anga inga katti pudichcha
Nee antharanga sindhu padichcha
En paatham thottu
Koondhal mattum kaayam
Hae onnaa rendaa
Maman senja maayam
Akko akko
Akkakko ko ooo
Kukkoo kukkoo kukkukkoo koo
Chinna kuyil enna solli paadum
En selai vanthu aalavattam podum
En machchaanukku maalai katti podum
Ooooo….oooooo…..
Ooooo….oooooo…..
பாடகி : சுசித்ரா
இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : ...................................
பெண் : அக்கோ அக்கோ
அக்கக்கோ கோ ஓஒ
குக்கூ குக்கூ குக்குக்கூ கூ...
பெண் : சின்னக் குயில் என்ன சொல்லிப் பாடும்
என் சேலை வந்து ஆலவட்டம் போடும்
என் மச்சானுக்கு மாலைக் கட்டிப் போடும்
ஓஓஓஓ......ஓஓஓஓஓ....
பெண் : நான் துள்ளித் துள்ளி
ஓடும் கன்னி மானே
நீ தொட்டால் போதும்
நெஞ்சில் ஊறும் தேனே
பெண் : காடெங்கும் பூவாசம்
கைக்கெட்டும் ஆகாசம்
பாத்தா என்ன சந்தோசம்
ஆத்தோரம் தோப்போரம்
நான் போகும் இந்நேரம்
கேட்டேன் காதல் சங்கீதம்
பெண் : வெட்டவெளி பொட்டல் இருக்கு
என் கட்டழகு கொட்டிக் கிடக்கு
அத்தை மகன் எப்ப வருவான்
அள்ளி அள்ளி முத்தம் தருவான்
பெண் : என் வாசல் தேடி ராசா ஓடி வாய்யா
நான் பாத்துப் பாத்து பூத்துப் போய்யா
அக்கோ அக்கோ அக்கக்கோ கோ ஓஒ
குக்கூ குக்கூ குக்குக்கூ கூ...
பெண் : சின்னக் குயில் என்ன சொல்லிப் பாடும்
என் சேலை வந்து ஆலவட்டம் போடும்
என் மச்சானுக்கு மாலைக் கட்டிப் போடும்
பெண் : வற்றாத தண்ணீரு வாசத்து பன்னீரு
ஓடும் இந்த ஆத்தோட
கண்ணோடும் தென்னோலை
தாலாட்டும் முந்தானை
மோதும் தென்றல் காத்தோட
பெண் : வெக்கத்துல நின்னு தவிச்சேன்
நீ மெல்ல வந்து கண்ண அடிச்ச
அங்க இங்க கட்டிப் புடிச்ச
நீ அந்தரங்க சிந்து படிச்ச
பெண் : என் பாதம் தொட்டு
பெண் : கூந்தல் மட்டும் காயம்
ஹே ஒண்ணா ரெண்டா
மாமன் செஞ்ச மாயம்
பெண் : அக்கோ அக்கோ
அக்கக்கோ கோ ஓஒ
குக்கூ குக்கூ குக்குக்கூ கூ...
பெண் : சின்னக் குயில் என்ன சொல்லிப் பாடும்
என் சேலை வந்து ஆலவட்டம் போடும்
என் மச்சானுக்கு மாலைக் கட்டிப் போடும்
ஓஓஓஓ......ஓஓஓஓஓ....
ஓஓஓஓ......ஓஓஓஓஓ....