Nee Vandhaai Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by Suchithra and Mano. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.
Singers : Suchithra and Mano
Music Director : Sangeetha Rajan
Lyricist : Pulamaipithan
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Edhu aagaayam edhu boologam
Idam maaraathi sugam vaaraatho
Adi kadhal devi enthan aavi
Kalanthathu unnodu
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Thaiyal neyadi enai thaiyal podadi
Female : Kaayamaagumae athu niyaayamaagumae
Iru vaazhaipoovai nee
Aadaiyil moodaathae
Iru vaazhaipoovai nee
Aadaiyil moodaathae
Female : Nee kallapparvai paarkkaathae
Nenjilae minnal odum
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Female : Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Vaanampaadigal suga raagam paadina
Male : Kadhal maalaigal iru tholil aadina
Female : Idhu kaaman poonthottam
Raaththiri theeyoottum
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Female : Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Edhu aagaayam edhu boologam
Male : Idam maaraathi sugam vaaraatho
Adi kadhal devi enthan aavi
Kalanthathu unnodu
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
பாடகர்கள் : சுசித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
ஆண் : எது ஆகாயம் எது பூலோகம்
இடம் மாறாதோ சுகம் வாராதோ
அடி காதல் தேவி எந்தன் ஆவி
கலந்தது உன்னோடு
பெண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
ஆண் : தையல் நீயடி எனை தையல் போடடி
பெண் : காயமாகுமே அது ஞாயமாகுமா
ஆண் : இரு வாழைப்பூவை நீ
ஆடையில் மூடாதே
இரு வாழைப்பூவை நீ
ஆடையில் மூடாதே
பெண் : நீ கள்ளப்பார்வை பார்க்காதே
நெஞ்சிலே மின்னல் ஓடும்
ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
பெண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
பெண் : வானம்பாடிகள் சுக ராகம் பாடின
ஆண் : காதல் மாலைகள் இரு தோளில் ஆடின
பெண் : இது காமன் பூந்தோட்டம்
ராத்திரி தீயூட்டும்
பெண் : இது காமன் பூந்தோட்டம்
ராத்திரி தீயூட்டும்
ஆண் : நான் காணும் இன்பம் பேரின்பம்
கங்கையாய் பாயும்
பெண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
ஆண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
பெண் : எது ஆகாயம் எது பூலோகம்
ஆண் : இடம் மாறாதோ சுகம் வாராதோ
அடி காதல் தேவி எந்தன் ஆவி
கலந்தது உன்னோடு
ஆண் : நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு