Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum
Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Azhagaaga idhazhgalaiyae asainthanda seidhu
Amudhoorum thaen manathai alli engum thoovi
Vilai madhiya kaatchi inbam vizhigalukkae thandhu
Maalai velaiyilae indha solaiyilae
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Alai pola thendral malar meedhilae
Vilaiyaadum inbathai paarum
Kannum manamum kalandhu uravaagi
Kadavul arulaalae karuthum niraiveri
Inimai yalikkum illaram thannilae
Inaindhu vittadhaalae endrum inimelae
Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum
Alai pola thendral malar meedhilae
Female : Vilaiyaadum inbathai paarum
Both : Adhu polavae nam vazhvilae
Azhiyaadha aanandham nerum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
ஆண் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்.......
அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்..
பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
பெண் : அழகாக இதழ்களையே அசைந்தாடச் செய்து
அமுதூறும் தேன் மணத்தை அள்ளி எங்கும் தூவி
விலை மதியா காட்சி இன்பம் விழிகளுக்கே தந்து
மாலை வேளையிலே இந்த சோலையிலே..
பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
ஆண் : கண்ணும் மனமும் கலந்து உறவாகி
கடவுள் அருளாலே கருத்தும் நிறைவேறி
இனிமையளிக்கும் இல்லறம் தன்னிலே
இணைந்து விட்டதாலே என்றும் இனிமேலே
ஆண் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்.......
ஆண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
பெண் : விளையாடும் இன்பத்தைப் பாரும்
இருவர் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்.......