Singer : Karthik
Music by : Hesham Abdul Wahab
Lyrics by : Vivek
Amizhdhe nee urangida
Malar virithen
Adhile mul irunthida
Manam padhaithen
Kumile nee nadanthida
Nilavai vaithen
Kuligal yen maranthuvitten
Pizhaiyaai oru adi eduthen
Un urakathile pon kanavu udaithen
Inimel kan aluthida thuli illaiyae
Vidhai mel kal viluvadhu murai illaiyae
Thavarai naan thiruthida vazhi illaiye
Paravai kai vara villaiyae
Haaa….aaa…aaa…
Vyarvai thanikka
Puyal than koduthen
Dhaagm thanikka
Kadal than thelithen
Azhuthida en vizhi
Naan neetuven
Uyire…..
Amizhdhe nee urangida
Malar virithen
Adhile mul irunthida
Manam padhaithen
Kumile nee nadanthida
Nilavai vaithen
Kuligal yen maranthuvitten
Pizhaiyaai oru adi eduthen
Un urakathile pon kanavu udaithen
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்
ஆண் : குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன்
மறந்துவிட்டேன்
ஆண் : பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன்
உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்
இனிமேல் அழுத்திட துளி இல்லையே
விதை மேல் கல் விழுவது முறை இல்லையே
ஆண் : தவறை நான் திருத்திட வழி இல்லையே
பறவை கை வரவில்லையே
பெண் : ஹா..ஆஅ..ஆஆ...
ஆண் : வியர்வை தணிக்க
புயல் தான் கொடுத்தேன்
தாகம் தணிக்க
கடல் தான் தெளித்தேன்
ஆண் : அழுதிட என் விழி நான் நீட்டுவேன்
உயிரே..........
ஆண் : அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்
ஆண் : குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன்
மறந்துவிட்டேன்
ஆண் : பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன்
உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்