Singers : Ponnusamy and Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Andhi malar poothirukku
Aasai manam kaathirukku
Mundhi vidum munnaalae odivaa
Mundhi vidum munnaalae odivaa
Andhi malar poothirukku
Aasai manam kaathirukku
Mundhi vidum munnaalae odivaa
Mundhi vidum munnaalae odivaa
Both : Andhi malar poothirukku
Aasai manam kaathirukku
Mundhi vidum munnaalae odivaa
Mundhi vidum munnaalae odivaa
Gopura vaasal madiyinilae madiyinilae
Ilam kumari unnai paarkkiren paarkkiren
Gopura vaasal madiyinilae madiyinilae
Ilam kumari unnai paarkkiren paarkkiren
Nee kodukka pogum vaazhvai enni vaazhvai enni
Naan kann mayangi thavikkiren thavikkiren
Nee kodukka pogum vaazhvai enni vaazhvai enni
Naan kann mayangi thavikkiren thavikkiren
Both : Andhi malar poothirukku
Aasai manam kaathirukku
Mundhi vidum munnaalae odivaa
Mundhi vidum munnaalae odivaa
{Aadum vizhigal thirumbattum
Azhagu thaenai arunthattum
Aadum naanam vilagattum
Paruva kolam pazhagattum} (2)
Anbu ennai aazhattum
Amaidhi angu vaazhattum
Inba maegam pozhiyattum
Idhaya boomi kulirattum
Both : Andhi malar poothirukku
Aasai manam kaathirukku
Mundhi vidum munnaalae odivaa
Mundhi vidum munnaalae odivaa
{Pudhumai idazhgal malarattum
Malarattum
Adhil pongidum punnagai thavazhattum
Thavazhattum} (2)
{Mangala isaigal mulangattum
Mulangattum
Enakku manaivi perumai vazhangattum
Vazhangattum} (2)
Both : Andhi malar poothirukku
Aasai manam kaathirukku
Mundhi vidum munnaalae odivaa
Mundhi vidum munnaalae odivaa
பாடகர்கள் : பொன்னுசாமி மற்றும் ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
ஆண் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.......
முந்தி விடும் முன்னாலே ஓடிவா......
பெண் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.......
முந்தி விடும் முன்னாலே ஓடிவா......
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.......
முந்தி விடும் முன்னாலே ஓடிவா......
ஆண் : கோபுர வாசல் மடியினிலே மடியினிலே
இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன்
கோபுர வாசல் மடியினிலே மடியினிலே
இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன்
பெண் : நீ கொடுக்க போகும் வாழ்வை
எண்ணி வாழ்வை எண்ணி
நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன்
நீ கொடுக்க போகும் வாழ்வை
எண்ணி வாழ்வை எண்ணி
நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.......
முந்தி விடும் முன்னாலே ஓடிவா......
ஆண் : {ஆடும் விழிகள் திரும்பட்டும்
அழகு தேனை அருந்தட்டும்
ஆடும் நாணம் விலகட்டும்
பருவக் கோலம் பழகட்டும்} (2)
பெண் : அன்பு என்னை ஆளட்டும்
அமைதி அங்கு வாழட்டும்
இன்ப மேகம் பொழியட்டும்
இதயபூமி குளிரட்டும்
பெண் : அன்பு என்னை ஆளட்டும்
அமைதி அங்கு வாழட்டும்
இன்ப மேகம் பொழியட்டும்
இதயபூமி குளிரட்டும்
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.......
முந்தி விடும் முன்னாலே ஓடிவா......
ஆண் : {குங்கும இதழ்கள் மலரட்டும்
மலரட்டும்
அதில் பொங்கிடும் புன்னகை தவழட்டும்
தவழட்டும்} (2)
பெண் : {ஆ.....மங்கல இசைகள் முழங்கட்டும்
முழங்கட்டும்
எனக்கு மனைவி பெருமை வழங்கட்டும்
வழங்கட்டும்} (2)
இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு
ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.......
முந்தி விடும் முன்னாலே ஓடிவா.....