Arimugama Naan Song Lyrics is a track from Deiveega Uravu – Tamil Movie 1968, Starring Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, Master Sridhar, R. S. Manohar, S. V. Sahasranamam, Thengai Srinivasan, S. V. Subbaiah, Devika, Sachchu and T. P. Muthulakshmi. This song was sung by L. R. Eswari, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Mayavanathan.
Singer : L. R. Eswari
Music Director : K. V. Mahadevan
Lyricist : Mayavanathan
Arimugamaa naan pudhu mughamaa
Arimugamaa naan pudhu mughamaa
Thullum paruvathai alli anaithida
Unnai azhaikkanuma
Azhaippidhazhai anupanuma
Arimugamaa naan pudhu mughamaa
Thullum paruvathai alli anaithida
Unnai azhaikkanuma
Azhaippidhazhai anupanuma
Arimugamaa naan pudhu mughamaa
Sendhoora kannam rendu
Singhaara penmai kondu
Solladha seidhi sonnadho
Ullam sorgathai thedugindradho
Sendhoora kannam rendu
Singhaara penmai kondu
Solladha seidhi sonnadho
Ullam sorgathai thedugindradho
Paalaadai vannam thottu
Melaadai minnum mottu
Thaaladha mogham kondatho
Andha thaagathil vegham vandhadho
Arimugamaa naan pudhu mughamaa
Thullum paruvathai alli anaithida
Unnai azhaikkanuma
Azhaippidhazhai anupanuma
Arimugamaa naan pudhu mughamaa
Kannooram thottamittu
Kani oonjal aada vittu
Unnadhu kolam ennavoo
Indha ulagathil laabam enna
Kannooram thottamittu
Kani oonjal aada vittu
Unnadhu kolam ennavoo
Indha ulagathil laabam enna
Polladha aasai avndhu
Thalladum alli sendu
Unmaarbil saaya venduma
Inbam uyirellam paaya venduma
Arimugamaa naan pudhu mughamaa
Thullum paruvathai alli anaithida
Unnai azhaikkanuma
Azhaippidhazhai anupanuma
Arimugamaa naan pudhu mughamaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : மாயவநாதன்
பெண் : அறிமுகமா நான் புதுமுகமா
அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பனுமா..
அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பனுமா
அறிமுகமா நான் புதுமுகமா
பெண் : செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்கார பெண்மை கொண்டு
சொல்லாத சேதி சொன்னதோ
உள்ளம் சொர்க்கத்தை தேடுகின்றதோ..
பெண் : செந்தூரக் கன்னம் ரெண்டு
சிங்கார பெண்மை கொண்டு
சொல்லாத சேதி சொன்னதோ
உள்ளம் சொர்க்கத்தை தேடுகின்றதோ..
பெண் : பாலாடை வண்ணம் தொட்டு
மேலாடை மின்னும் மொட்டு
தாளாத மோகம் கொண்டதோ
அந்த தாகத்தில் வேகம் வந்ததோ...
பெண் : அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பனுமா
அறிமுகமா நான் புதுமுகமா
பெண் : கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆட விட்டு
உண்ணாத கோலம் என்னவோ
இந்த உலகத்தில் லாபமென்னவோ
பெண் : கண்ணோரம் தோட்டமிட்டு
கனி ஊஞ்சல் ஆட விட்டு
உண்ணாத கோலம் என்னவோ
இந்த உலகத்தில் லாபமென்னவோ
பெண் : பொல்லாத ஆசை வந்து
தள்ளாடும் அல்லிச் செண்டு
உன் மார்பில் சாய வேண்டுமோ
இன்பம் உயிரெல்லாம் பாய வேண்டுமோ..
பெண் : அறிமுகமா நான் புதுமுகமா
துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட
உன்னை அழைக்கணுமா
அழைப்பிதழை அனுப்பனுமா
அறிமுகமா நான் புதுமுகமா