Singer : S. P. Balasubrahmanyam
Music by : Vijay Anand
Lyrics by : Vaali
Azhagae nee piranthathu ivalidam thaano
Azhagae nee piranthathu ivalidam thaano
Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae
Azhagae nee piranthathu ivalidam thaano
Vinnveli dheepangalo mayilin vizhigal
Thaenmazhai saaralgalo kuyilin mozhigal
Maanjolai kanigal un thega simizhgal
Nee kaattum ezhizhgal en kannin thavangal
Kalaiyo kalaimagal arul varamo
Sevvaanilae pon megamae
Intha poo magal varum rathamo
Azhagae nee piranthathu ivalidam thaano
Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae
Azhagae nee piranthathu ivalidam thaano
Pagalin oli mazhaiyil iravin thavippu
Iravin kulir madiyil pagalin vizhippu
Un paarvai virunthu en noyin marunthu
Nee serum varaikkum en manjam thudikkum
Kaniyae kaninthida manam illaiyo
Un nenjilae en oviyam naan
Varainthida thayavillaiyo
Azhagae nee piranthathu ivalidam thaano
Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae
Azhagae nee piranthathu ivalidam thaano
………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
ஆண் : விண்வெளி தீபங்களோ மயிலின் விழிகள்
தேன்மழை சாரல்களோ குயிலின் மொழிகள்
மாஞ்சோலை கனிகள் உன் தேகச் சிமிழ்கள்
நீ காட்டும் எழில்கள் என் கண்ணின் தவங்கள்
ஆண் : கலையோ கலைமகள் அருள் வரமோ
செவ்வானிலே பொன் மேகமே
இந்த பூமகள் வரும் ரதமோ
ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
ஆண் : பகலின் ஒளி மழையில் இரவின் தவிப்பு
இரவின் குளிர் மடியில் பகலின் விழிப்பு
உன் பார்வை விருந்து என் நோயின் மருந்து
நீ சேரும் வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும்
ஆண் : கனியே கனிந்திட மனம் இல்லையோ
உன் நெஞ்சிலே என் ஓவியம் நான்
வரைந்திட தயவில்லையோ
ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
ஆண் : .................................