Singers : S. P. Balasubramanyam and S. Janaki
Music by : G. K. Venkatesh
Lyrics by : M. G. Vallaban
Aa…aa…aa…aa…
Female : Laa laa laa laa laa
Male : Laa laa laa lala lala lala
Female : Laa laa laa lala lala lala
Male : Mmmmmm
Female : Laa laa laa laa laa
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…
Kann konda neela vannam vaan thantha seedhanam
Kann konda neela vannam vaan thantha seedhanam
Kaanaamal kaanbathellaam penmaanin saagasam
Kaanaamal kaanbathellaam penmaanin saagasam
Ennennathaan ….hah naanamo paavamo…oo….
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…
Aagaayam bhoomi angae ondraaga aanathu
Aagaayam bhoomi angae ondraaga aanathu
Aanodu penmai ingae ondraaga aavathu
Aanodu penmai ingae ondraaga aavathu
Anthaathi naan paadavo koodavo…oo…oo…oo….
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Female : Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…
Lala lala lala laala
Female : Lala laa laalala laalaa
Both : Laal lala laalaa lala lala laalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்
ஆண் : ஆ...ஆ..ஆ...ஆ.....
பெண் : லா லா லா லா லா
ஆண் : லா லா லா லல லல லல
பெண் : லா லா லா லல லல லல
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்
பெண் : லா லா லா லா லா
ஆண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....
பெண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
பெண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....
ஆண் : கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
என்னென்னதான்......ஹஹ் நாணமோ பாவமோ....ஓ....
பெண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....
பெண் : ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
அந்தாதி நான்...பாடவோ...கூடவோ...ஓ..ஓ..ஓ
ஆண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
பெண் : புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ...ஓ.....ஓ....ஓ.....
ஆண் : லல லல லல லால
பெண் : லல லா லால்லல லாலா
இருவர் : லால் லல லாலா லல லல லாலா