Devathai Ondru Song Lyrics from Virudhagiri – 2010 Film, Starring Vijayakanth, Madhuri Itagi, Arun Pandian and Others. This song was sung by Hariharan and Chinmayi and the music was composed by Sundar C. Babu. Lyrics works are penned by Snehan.
Singers : Hariharan and Chinmayi
Music by : Sundar C. Babu
Lyrics by : Snehan
Devathai ondru piranthitta naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Aanaaga irunthum thaai enakku
Aandavan vaazhththu ellaam yaen enakku
Unnoda kadhai ellaam en kanakku
Punnagai mattum thaanae un kanakku
Devathai ondru piranthitta naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Uyirulla oviyamae
Ninnaalae kaaviyamae
Unnodu poo manamae
Naan vaazhum thaayagamae
Inbam saerkkum payanam
Iruppinum konjam kavanam
Ovvoru nodiyum vaazhththida vendum nee
Unthan nizhalil irunthaal
Entha idarum illai
Enthan vaazhvil anbin vedham nee
Devathai ondru pirantha naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Uyiraaga nee irukka
Unakkaaga naan irukka
Anpalli nee kodukka
Verenna naan edukka
Eththanai jenmam vendum
Naanae tharuven meendum
Devaigal ellaam pattiyal podu nee
Ulagam rompa sirithu
Unthan anbe perithu
Ottu moththa thevai enakku nee
Devathai ondru pirantha naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு
பாடலாசிரியர் : சிநேகன்
ஆண் : தேவதை ஒன்று பிறந்திட்ட நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடும் வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
பெண் : ஆணாக இருந்தும் தாய் எனக்கு
ஆண்டவன் வாழ்த்து எல்லாம் ஏன் எனக்கு
ஆண் : உன்னோட கதை எல்லாம் என் கணக்கு
புன்னகை மட்டும் தானே உன் கணக்கு
ஆண் : தேவதை ஒன்று பிறந்திட்ட நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடும் வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
ஆண் : உயிருள்ள ஓவியமே
நின்னாலே காவியமே
பெண் : உன்னோடுத் பூ மனமே
நான் வாழும் தாயகமே
ஆண் : இன்பம் சேர்க்கும் பயணம்
இருப்பினும் கொஞ்சம் கவனம்
ஒவ்வொரு நொடியும் வாழ்த்திட வேண்டும் நீ
பெண் : உந்தன் நிழலில் இருந்தால்
எந்த இடரும் இல்லை
எந்தன் வாழ்வில் அன்பின் வேதம் நீ
ஆண் : தேவதை ஒன்று பிறந்த நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடு வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
ஆண் : உயிராக நீ இருக்க
உனக்காக நான் இருக்க
பெண் : அன்பள்ளி நீ கொடுக்க
வேறென்ன நான் எடுக்க
ஆண் : எத்தனை ஜென்மம் வேண்டும்
நானே தருவேன் மீண்டும்
தேவைகள் எல்லாம் பட்டியல் போடு நீ
பெண் : உலகம் ரொம்ப சிறிது
உந்தன் அன்பே பெரிது
ஒட்டுமொத்தத் தேவை எனக்கு நீ
ஆண் : தேவதை ஒன்று பிறந்த நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடு வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த