Pookal Endrom Song Lyrics from Virudhagiri – 2010 Film, Starring Vijayakanth, Madhuri Itagi, Arun Pandian and Others. This song was sung by Sadhana Sargam and the music was composed by Sundar C. Babu. Lyrics works are penned by Snehan.
Singer : Sadhana Sargam
Music by : Sundar C. Babu
Lyrics by : Na. Muthukumar
Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Dheepam endrom pengal
Dheepam endrom
Theeyil thallivittu erikkaththaanaaa
Nilavendrom theya
Nadhiyendrom kaaya
Silaiyendrom yaenadaa
Kadaththavethaanadaa
Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Piranthathum pugunthathum
Perumaiyai koottuvaal
Pasiyena varugaiyil
Paasaththai oottuvaal
Thanakkena edhaiyumae
Yaerkkavae maruppaval
Thannuyuir thanthuthaan
Unnuyir kaappaval
Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Thaayavalin maarpagam
Paal tharum paaththiram
Kaamaththudan paarppathaal
Kalanguthae sariththiram
Karuvarai paalamthaan
Thoppulin kodiyadaa
Kavarchchiyaai rasippavan
Kaigalai udaiyadaa
Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Dheepam endrom pengal
Dheepam endrom
Theeyil thallivittu erikkaththaanaaa
Thangam endrom
Pengal vairam endrom
Karppai vilai pesi virkkirom
Penmaiyai viyaapaaram seigirom
பாடகி : சாதனா சர்க்கம்
இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : தீபம் என்றோம் பெண்கள்
தீபம் என்றோம்
தீயில் தள்ளிவிட்டு எரிக்கதானா
பெண் : நிலவென்றோம் தேய
நதியென்றோம் காய
சிலையென்றோம் ஏனடா
கடத்தவேதானடா
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : பிறந்ததும் புகுந்ததும்
பெருமையை கூட்டுவாள்
பசியென வருகையில்
பாசத்தை ஊட்டுவாள்
தனக்கென எதையுமே
ஏற்க்கவே மறுப்பவள்
தன்னுயிர் தந்துதான்
உன்னுயிர் காப்பவள்
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : தாயவளின் மார்பகம்
பால் தரும் பாத்திரம்
காமத்துடன் பார்ப்பதால்
கலங்குதே சரித்திரம்
பெண் : கருவறை பாலம்தான்
தொப்புளின் கொடியடா
கவர்ச்சியாய் ரசிப்பவன்
கைகளை உடையடா
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : தீபம் என்றோம் பெண்கள்
தீபம் என்றோம் தீயில்
தள்ளிவிட்டு எரிக்கதானா
பெண் : தங்கம் என்றோம்
பெண்கள் வைரம் என்றோம்
கற்ப்பை விலை பேசி விற்கிறோம்
பெண்மையை வியாபாரம் செய்கிறோம்