Singers : Al Rufian and Sruthi Ranjani
Music by : Rubesh Radhakrishnan
Lyrics by : Muthu MS
Dialogue : ………….
Uyirin oru oramaai
Male : Vali koodudhae baaramaai
Male : Tholaidhoorathu megangal
Male : Serndhu kaadhal thooruthae
Male : Vidai kaanum annerathil
Male : Kangal eeram aagudhae
O en kannae pogadhae
Adi en nenjam thaaladhae
Ver yedhum pesadhae
Ennodu vaa en uyire
Thoolaagi poveno
Dhoosaagi poveno
Sukkunooraa aaveno
Nee dhooram vilagi pogadhae
Raathiriyila thookamilla
Unna pakka
Un veetukku vandhen
Motta maadi nilavu veluchathula
Kaiya pidichi katti anaicha
Nee kodutha mudhal mutham
Adhu ullukulla kodichadhu ratham
Nee parkkum paarvaiyila
Enakkulla aayiram yutham
En kannae pogadhae..oo
En nenjam thaladhae
Ver yedhum pesadhae
Ennodu vaa en uyire
Thoolaagi poveno
Dhoosaagi poveno
Sukkunooraa aaveno
Nee dhooram vilagi pogadhae
Uyirin or oramaai
Vali koodudhae baaramaai
Tholai dhoorathu megangal
Serndhu kaadhal thooruthae
Female : Vidai kaanum annerathil
Female : Kangal eeram aagudhae
O en kannae pogadhae
Adi en nenjam thaaladhae
Veru yedhum pesadhae
Ennodu vaa en uyire
Thoolaagi poveno
Dhoosaagi poveno
Sukkunooraa aaveno
Nee dhooram vilagi pogadhae
Raathiriyila thookamilla
Unna pakka
Un veetukku vandhen
Motta maadi nilavu veluchathula
Kaiya pidichi katti anaicha
Uyirin or oramaai
Male : En kannae pogadhae
Female : Vali koodudhae baaramaai
பாடகர்கள் : அல் ரூபியான் மற்றும் ஸ்ருதி ஜனனி
இசை அமைப்பாளர் : ரூபேஷ் ராதாகிருஷ்ணன்
பாடல் ஆசிரியர் : முத்து எம் எஸ்
வசனம் : .......................
ஆண் : உயிரின் ஓர் ஓரமாய்
ஆண் : வலி கூடுதே பாரமாய்
ஆண் : தொலைதூரத்து மேகங்கள்
ஆண் : சேர்ந்து காதல் தூறுதே
ஆண் : விடை காணும் அந்நேரத்தில்
ஆண் : கண்கள் ஈரம் ஆகுதே
ஆண் : ஓ என் கண்ணே போகாதே
அடி என் நெஞ்சம் தாளாதே
வேறு ஏதும் பேசாதே
என்னோடு வா உன் உயிரே
ஆண் : தூளாகி போவேனோ
தூசாகி போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகி போகாதே
ஆண் : ராத்திரியுல தூக்கமில்ல
உன்ன பாக்க
உன் வீட்டுக்கு வந்தேன்
மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல
கைய பிடிச்சி கட்டி அனைச்சேன்
ஆண் : நீ கொடுத்து முதல் முத்தம்
அது உள்ளுக்குளள் கொதிச்சுது இரத்தம்
நீ பார்க்குற பார்வையில
எனக்குள்ள ஆயிரம் யுத்தம்
பெண் : என் கண்ணே போகாதே… ஓ…
என் நெஞ்சம் தாழாதே
வேறேதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே
ஆண் : தூளாகி போவேனோ
தூசாகி போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகி போகாதே
பெண் : உயிரின் ஓர் ஓரமாய்
வலி கூடுதே பாரமாய்
தொலைதூரத்து மேகங்கள்
பெண் : சேர்ந்து காதல் தூறுதே
பெண் : விடை காணும் அந்நேரத்தில்
பெண் : கண்கள் ஈரம் ஆகுதே
ஆண் : ஓ ..என் கண்ணே போகாதே…
அடி என் நெஞ்சம் தாழாதே
வேறேதும் பேசாதே
என்னோடு வா என் உயிரே
ஆண் : தூளாகி போவேனோ
தூசாகி போவேனோ
சுக்குநூறா ஆவேனோ
நீ தூரம் விலகி போகாதே
ஆண் : ராத்திரியுல தூக்கமில்ல
உன்ன பாக்க
உன் வீட்டுக்கு வந்தேன்
மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல
கையபிடிச்சி கட்டி அனைச்சேன்
பெண் : உயிரின் ஓர் ஓரமாய்
ஆண் : என் கண்ணே போகாதே
பெண் : வலி கூடுதே பாரமாய்