En Vaazhvil Pudhu Padhai Kanden Sad Lyrics
Singer : P. Susheela
Music by : Vishwanathan – Ramamoorthy
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
Kaanaadha nilaiyae kandadhanaalae
Thangu thadaiyindri pongu kadal polae aanaenae
Idhu kanavo… andri nanavo
Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
பாடகி : பி. சுசிலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் : காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்