En Vaazhvil Pudhu Padhai Kanden Lyrics
Singer : P. Susheela
Music by : Vishwanathan – Ramamoorthy
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
Kaanaadha nilaiyae kandadhanaalae
Thangu thadaiyindri pongu kadal polae aanaenae
Kaanaadha nilaiyae kandadhanaalae
Thangu thadaiyindri pongu kadal polae aanaenae
Idhu kanavo… andri nanavo
Enadhanbae nee sollaaiyo..
Idhu kanavo… andri nanavo
Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
Iru manam ondrum thirumanathaalae
Iniyae illadha ill vaazhvilae
Thaevai thanni unardhae saevai seidhu magizhven
Pirandha inbam kaanuven
Iru manam ondrum thirumanathaalae
Iniyae illadha ill vaazhvilae
Thaevai thanni unardhae saevai seidhu magizhven
Pirandha inbam kaanuven
Uravaadum kaadhal sugam varum bothu
unnai marandhaalae adhisayam yaedhu kidaiyaadhu
Idhu kanavo… andri nanavo
Enadhanbae nee sollaaiyo..
Idhu kanavo… andri nanavo
Enadhanbae nee sollaaiyo..oo oo oo ooo oo oo ooo
En vaazhvil pudhu paadhai kandaen
Yaedhum thonaamal thadumaarugindraen
En vaazhvil pudhu paadhai kandaen
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் : காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
காணாத நிலையை கண்டதானாலே
தங்கு தரையின்றி பொங்கு கடல் போலே ஆனேனே
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்
பெண் : இரு மனம் ஒன்றும் திருமணத்தாலே
இணையே இல்லாத இல் வாழ்விலே
தேவை தன்னை உணர்ந்தே சேவை செய்து மகிழ்வேன்
பிறந்த இன்பம் காணுவேன்
பெண் : உறவாடும் காதல் சுகம் வரும்போது
உனை மறந்தாலே அதிசயமேதும் கிடையாது
பெண் : இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
இது கனவோ அன்றி நனவோ
எனதன்பே நீ சொல்லாயோ
ஓ......ஓஒ......ஓ......ஓ......ஓ......ஓ....
பெண் : என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்