Engellam Valaiyosai Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh,
Devika and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennendru naan solvatho
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Sugamaana isaipaadum ilamangai yaaro
Padhamaaga nadamaadum aval vanna thearo
Sugamaana isaipaadum ilamangai yaaro
Padhamaaga nadamaadum aval vanna thearo
Vaanaththil irunthu devathai irangi
Vanthu nindraalo valaiyalgal kulungi
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennendru naan solvatho
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
Karai poda mudiyaatha pudhu vellai aadai
Kalaimaanum ariyaatha vizhi vanna jaadai
Karai poda mudiyaatha pudhu vellai aadai
Kalaimaanum ariyaatha vizhi vanna jaadai
Paarvaiyil ilamai vaarththaiyi mazhalai
Koondhalum vanangum kaaladi nizhalai
Ennai thotta ennangal
Minnalitta kannangal
Ennendru naan solvatho
Engellaam valaiyosai ketkindratho
Angellaam ennaasai parakkindrathu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
ஆண் : என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
ஆண் : சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ
பதமாக நடமாடும் அவள் வண்ணத் தேரோ
சுகமான இசைப்பாடும் இளமங்கை யாரோ
பதமாக நடமாடும் அவள் வண்ணத் தேரோ
ஆண் : வானத்தில் இருந்து தேவதை இறங்கி
வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி
ஆண் : என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
ஆண் : கரைப் போட முடியாத புது வெள்ளை ஆடை
கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை
கரைப் போட முடியாத புது வெள்ளை ஆடை
கலைமானும் அறியாத விழி வண்ண ஜாடை
ஆண் : பார்வையில் இளமை வார்த்தையில் மழலை
கூந்தலும் வணங்கும் காலடி நிழலை
ஆண் : என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
ஆண் : எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது..