Mullukku Roja Song Lyrics from Veguli Penn- 1971 Film, Starring Gemini Ganesh,
Devika and Others. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo
Kannanin annai yasothaithaanae
Kanneer yaenadi devagi maanae
Kannanin annai yasothaithaanae
Kanneer yaenadi devagi maanae
Engirunthaalum manakkum mullai
Ennuyir kannan unakkum pillai
Mullukku roja sontham
Muththukku sippi sontham
: Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo
Pillaiyin meethu kannpada vendaam
Pettraval ullam punpada vendaam
Ullangal veru ulagam veru
Ullangal veru ulagam veru
Unakkena vaazhven aandukal nooru
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo….
Vanna tamizhai padippathu pole
Vaanaththu nilavai paarppathu polae
: Kanmani mugaththai paaradi kannae
Kanmani mugaththai paaradi kannae
Kadhaigal irunthaal pesadi pinnae
Kadhaigal irunthaal pesadi pinnae
Mullukku roja sontham
Muththukku sippi sontham
Pillaikku annai ennavo
En kannaa
Penmaikku thaaimai ennavo….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பெண் : பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ...
பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பெண் : பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ...
பெண் : கண்ணனின் அன்னை யசோதைதானே
கண்ணீர் ஏனடி தேவகி மானே
கண்ணனின் அன்னை யசோதைதானே
கண்ணீர் ஏனடி தேவகி மானே
பெண் : எங்கிருந்தாலும் மணக்கும் முல்லை
என்னுயிர் கண்ணன் உனக்கும் பிள்ளை
பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ...
பெண் : பிள்ளையின் மீது கண் படவேண்டாம்
பெற்றவள் உள்ளம் புண்பட வேண்டாம்
பெண் : உள்ளங்கள் வேறு உலகம் வேறு
உள்ளங்கள் வேறு உலகம் வேறு
உனக்கென வாழ்வேன் ஆண்டுகள் நூறு
பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ
என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ...
பெண் : வண்ணத் தமிழைப் படிப்பது போலே
வானத்து நிலவை பார்ப்பது போலே
பெண் : கண்மணி முகத்தை பாரடி கண்ணே
கண்மணி முகத்தை பாரடி கண்ணே
கதைகள் இருந்தால் பேசடி பின்னே
கதைகள் இருந்தால் பேசடி பின்னே
பெண் : முள்ளுக்கு ரோஜா சொந்தம்
முத்துக்கு சிப்பி சொந்தம்
பிள்ளைக்கு அன்னை என்னவோ என் கண்ணா
பெண்மைக்கு தாய்மை என்னவோ...