Engeyo Yedho Lyrics
Engeyo Yedho Song Lyrics is a track from Nathiyai Thedi Vantha Kadal Tamil Film– 1980, Starring Sarath Babu, Srikanth, Master Sekar, J. Jayalalitha and Fatafat Jayalakshmi. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Panchu Arunachalam.
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music Director : Ilayaraja
Lyricist : Panchu Arunachalam
Engaeyoo yedho paatondru ketten
Angae vaa neeyum aanandham kaanbom
Kulir megangal panikkaalangal
Pera vendum sugangale
Engaeyoo yedho paatondru ketten
Poonjolaiyil poonthendralil
Ponmaeni nadamaadudhu
En nenjam thadumarudhu
Tholodu naan saaindhadavaa
Sollaadha suvai koorava
Soodaana kadhai sollavaa
Pon maalai naeram thaenaanadhu
Poo manjal maeni yen vaadudhu
Sorgathai kandenamma
Female : Engaeyoo yedho paatondru ketten
Thaayaaginen thaalaattinen
Kanna en raajangamae
Nee than en aadhramae
Male : Mani pillaigal maan kuttigal
Uravaadum deivangalae
Oli veesum deepangalae
Vaadadha mullai poo maeniyae
Thaedaamal vandha selvangalae
Male : En jeevan unnoduthaan
Engaeyoo yedho paatondru ketten
Angae vaa neeyum aanandham kaanbom
Male : Kulir megangal panikkaalangal
Pera vendum sugangale
Female : Engaeyoo yedho paatondru ketten
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......
ஆண் : பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
பெண் : தோளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா
ஆண் : பொன் மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்க்கத்தைக் கண்டேனம்மா
பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
பெண் : தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீ தான் என் ஆதராமே
ஆண் : மணிப் பிள்ளைகள் மான் குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே
பெண் : வாடாத முல்லைப் பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
ஆண் : என் ஜீவன் உன்னோடுதான்
பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
ஆண் : குளிர் மேகங்கள் பனிக்காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
பெண் : எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்.......