Singers : Soolamangalam Rajalakshmi and M. R. Vijaya
Music by : Kunnakudi Vaidyanathan
Lyrics by : Poovai Senguttavan
Females : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Thiruchendur vadivelum
Thiruthanigai maamayilum
Females : Thiruchendur vadivelum
Thiruthanigai maamayilum
Sanga tamizhil kanthan pugzhai
Paada solli kettu varum
Kanthan pugazhai kettu kettu
Velum mayilum aadi varum
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Females : Pazhamudhirchozhai panneerum
Swaami malai thiruneerum
Pazhamudhirchozhai panneerum
Swaami malai thiruneerum
Valli kanavan murugan peyarai
Paada solli arul koorum
Vanna kavithai paada paada
Vaazhvum valamum thaedi varum
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Females : Pazhanimalai panjamirutham
Parangundra santhanamum
Pazhanimalai panjamirutham
Parangundra santhanamum
Ullam thannil inbam thanthu
Kumaran arulai paadi varum
Pillai tamizhai alli thanthu
Perum pugazhum saerththu vidum
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti paadi vanthaen
Paattukkullae murugan vanthaan
Paadu paadu endru sonnaan
Paadu paadu endru sonnaan
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் எம். ஆர். விஜயா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
பெண்கள் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பெண் : திருச்செந்தூர் வடிவேலும்
திருத்தணிகை மாமயிலும்
பெண்கள் : திருச்செந்தூர் வடிவேலும்
திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப்
பாடச் சொல்லிக் கேட்டு வரும்
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு
வேலும் மயிலும் ஆடி வரும்
பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பெண்கள் : பழமுதிர்சோலைப் பன்னீரும்
சுவாமிமலை திருநீறும்
பழமுதிர்சோலைப் பன்னீரும்
சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப்
பாடச் சொல்லி அருள் கூறும்
வண்ணக் கவிதை பாடப் பாட
வாழ்வும் வளமும் தேடி வரும்
பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பெண்கள் : பழனிமலைப் பஞ்சாம்ருதமும்
பரங்குன்றச் சந்தனமும்
பழனிமலைப் பஞ்சாம்ருதமும்
பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து
குமரன் அருளைப் பாடி வரும்
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து
பேரும் புகழும் சேர்த்து விடும்
பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
பாடு பாடு என்று சொன்னான்