Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Muthulingam
Gourava sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Gouravar sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Aval kadhiravan oli ena nindraal
Pudhu malar kangalil pudhiya bharatham
Aval padaiththida vanthaal
Mana thudippudan nindraal
Pudhu malar kangalil pudhiya bharatham
Aval padaiththida vanthaal
Mana thudippudan nindraal
Cholaigalil pooveduththu
Maalai kattum dharmadurai
Cholaigalil pooveduththu
Maalai kattum dharmadurai
Veroruththan kaigalilae
Naar aruththu koduththuvittaan
Veroruththan kaigalilae
Naar aruththu koduththuvittaan
Gouravar sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Aval kadhiravan oli ena nindraal
Malaiyoram maanthoppu
Mamanukku kuththagaiyaam
Malaiyoram maanthoppu
Mamanukku kuththagaiyaam
Kuththagaiyai maatrivittaar
Kolamagal vaadugindraal
Kuththagaiyai maatrivittaar
Kolamagal vaadugindraal
Punnai maram poongum endrum
Poovil vandu serum endrum
Kanni magal kaaththirunthaal
Kanneeril neenthugindraal
Gouravar sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Aval kadhiravan oli ena nindraal
Pudhu malar kangalil pudhiya bharatham
Aval padaiththida vanthaal
Mana thudippudan nindraal
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
அவள் கதிரவன் ஒளி என நின்றால்
பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம்
அவள் படைத்திட வந்தால்
மன துடிப்புடன் நின்றால்
புது மலர் கண்களில் புதிய பாரதம்
அவள் படைத்திட வந்தால்
மன துடிப்புடன் நின்றால்
பெண் : சோலைகளில் பூவெடுத்து
மாலை கட்டும் தர்மதுரை
சோலைகளில் பூவெடுத்து
மாலை கட்டும் தர்மதுரை
பெண் : வேறொருத்தன் கைகளிலே
நார் அறுத்து கொடுத்துவிட்டான்
வேறொருத்தன் கைகளிலே
நார் அறுத்து கொடுத்துவிட்டான்
பெண் : வெற்றிலையில் பன்னீரும்
வேர்களிலே வெந்நீரும்
ஊற்றி வரும் ஆண்களிடம்
தோற்று வரும் ஆசை மனம்
பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
அவள் கதிரவன் ஒளி என நின்றால்
பெண் : மலையோரம் மாந்தோப்பு
மாமனுக்கு குத்தகையாம்
மலையோரம் மாந்தோப்பு
மாமனுக்கு குத்தகையாம்
பெண் : குத்தகையை மாற்றி விட்டார்
கோலமகள் வாடுகின்றாள்
குத்தகையை மாற்றி விட்டார்
கோலமகள் வாடுகின்றாள்
பெண் : புன்னை மரம் பூக்கும் என்றும்
பூவில் வண்டு சேரும் என்றும்
கன்னி மகள் காத்திருந்தால்
கண்ணீரில் நீந்துகின்றால்
பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
அவள் கதிரவன் ஒளி என நின்றால்
பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம்
அவள் படைத்திட வந்தால்
மன துடிப்புடன் நின்றால்