Idhu Niyaayamaa Pathos Lyrics
Idhu Niyaayamaa Pathos Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by K. Jamuna Rani and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : K. Jamuna Rani
Music Director : S. Dakshinamurthi
Lyricist : A. Maruthakasi
Idhu niyaayamaa idhu niyaayamaa
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Vaan mazhai neengiya
Poongodi pol
Manamae yaengi vaaduthae
Vaan mazhai neengiya
Poongodi pol
Manamae yaengi vaaduthae
Thaen mozhi pesidum
Anbu paarvaiyathu
Engae endrae theduthae
Ennam unnai naaduthe
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Sariyaagumaa muraiyaagumaa
Enai varuntha seiyalaagumaa
Solaiyai soozhnthidum
Sooraiyai pol
Pirivum ennai vaattuthae
Un pol sundhara roopam en kannil thondri
Ennai paaraai endrae azhikkuthae
Paasam ennai izhukkuthae
Neram ingae izhukkuthae
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
Inimaiyum thanimaiyil kidaikkumaa
Inbam nerumaa
Idhu niyaayamaa idhu niyaayamaa
Enai maranthu pogalaamaa
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : இது நியாயமா இது நியாயமா
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
பெண் : வான் மழை நீங்கிய
பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
பெண் : வான் மழை நீங்கிய
பூங்கொடி போல்
மனமே ஏங்கி வாடுதே
பெண் : தேன் மொழி பேசிடும்
அன்புப் பார்வையது
எங்கே என்றே தேடுதே
எண்ணம் உன்னை நாடுதே
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
சரியாகுமா முறையாகுமா
எனை வருந்த செய்யலாகுமா
பெண் : சோலையைச் சூழ்ந்திடும் சூறையைப்போலே
பிரிவும் என்னை வாட்டுதே உன் போல்
சுந்தர ரூபம் என் கண்ணில் தோன்றி
என்னை பாராய் என்றே அழைக்குதே
பெண் : பாசம் என்னை இழுக்குதே
நேராய் இங்கே இழுக்குதே
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா
இனிமையும் தனிமையில் கிடைக்குமா
இன்பம் நேருமா........
பெண் : இது நியாயமா இது நியாயமா
எனை மறந்து போகலாமா